வச­மாக மாட்­டி­ய கொள்­ளைப் பேர்­வழி!

கத்தி முனை­யில் 80 ஆயி­ரம் ரூபா பணத்­தைக் கொள்­ளை­ய­டித்த குற்­றச்­சாட்­டில் தேடப்­பட்­ட­வர், 8 வரு­டங்­க­ளின் பின்­னர் கொள்­ளை­ய­டிக்­கப்­பட்­ட­வ­ரி­டம் மாட்­டி­னார். அவர் பொலி­ஸா­ரி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டார்.

சம்­ப­வம் கோப்­பா­யி­லுள்ள தேநீர்க் கடை ஒன்­றில் நேற்று இடம்­பெற்­றது.

கோப்­பா­யில் 8 வரு­டங்­க­ளுக்கு முன்­னர் கொள்ளை இடம்­பெற்­றது. பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தது. சந்­தே­க­ந­பர் பிடி­ப­ட­வில்லை.

சங்­கி­லி­யைப் பறி­கொ­டுத்­த­வர் குறித்த கடைக்­குச் சென்­றி­ருந்­த­போது சந்­தே­க­ந­ப­ரைக் கண்­டு­விட்­டார்.

அவரை அந்த இடத்­தி­லேயே பிடித்து வைத்­தி­ருந்­தார். மேலும் சில­ரது உத­வி­யு­டன் கொள்­ளைச் சந்­தே­க­ந­பரை அவர் கோப்­பாய் பொலிஸ் நிலை­யத்­துக்கு கொண்டு சென்று ஒப்­ப­டைத்­தார். பொலி­ஸார் விசா­ரணை மேற்­கொண்­டுள்­ள­னர்.