சமூகத்திற்குள் கொரோனா பரவியதா? நாடு முழுவதும் கொரோனா பரிசோதனை

இலங்கை முழுவதும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அனைத்து மாவட்டங்களிலும் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்வதற்கு சுகாதார பரிசோதனை தீர்மானித்துள்ளது.

இந்த மாவட்டங்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப இந்த சோதனைகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் சமூகத்திற்குள் பரவியுள்ளதாக என்பதை அறிய இந்த சோதனைகள் செய்யப்பட உள்ளன.