கல்முனையில் இருந்து மட்டக்களப்பு நோக்கிசென்ற வேனுடன் மட்டக்களப்பில் இருந்து கல்முனைக்கு கோழிகளை ஏற்றிச் சென்ற லொறி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் படுகாயமடைந்த நிலையில் களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
வேனும் லொறியும் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் பலி : மூவர் படுகாயம்!!! வேனும் லொறியும் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் பலி : மூவர் படுகாயம்!!!
இதில் ஒருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனளிக்காத நிலையில் உயிரிழந்துள்ளார்.
வேனும் லொறியும் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் பலி : மூவர் படுகாயம்!!! வேனும் லொறியும் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் பலி : மூவர் படுகாயம்!!! ஒந்தாச்சிமடத்தைச் சேர்ந்த 21 வயதுடைய நிரோஸ்காந் என்ற இளைஞரே விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.