நீட் தேர்வுக்கு தயாரான மாணவி தற் கொலை: எழுதியிருந்த உருக்க மான கடிதம் சிக்கியது

மதுரை ரிசர்வ் லைன் பகுதியில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி ஜோதிஸ்ரீ துர்கா(19) தற் கொ லை செய்துகொண்டார்.

நாளை நீட் தேர்வு நடைபெறவுள்ள நிலையில் தேர்வுக்கு தயாராகி வந்த மதுரை ரிசர்வ் லைன் பகுதியைச் சேர்ந்த ஆயுதப் படை சார்பு ஆய்வாளர் முருகசுந்தரத்தின் மகள் ஜோதிஸ்ரீ துர்கா (19) தற் கொ லை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜோதி துர்காவின் உட லை மீட்ட காவலர்கள், தேர்வு அச் சத்தா ல்தான் ஜோதிஸ்ரீ துர்கா உயி ரிழந்தா ரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஆண்டு நீட் தேர்வில் தேர்ச்சியடையாத நிலையில் மீண்டும் தேர்வுக்கு தயாராகி வந்த ஜோதிஸ்ரீ துர்கா, அ ச்ச ம் மற்றும் மன உ ளைச்ச லாக இருப்பதாக கடிதம் மற்றும் வீடியோ ஒற்றை பதிவிட்டுள்ளார்.