கிளிநொச்சியில் இன்று புகையிரதம் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட இளைஞனான யோகேந்திரன் அஜந்தன் (21) க.பொ.த உயர்தர பரீட்சையில் 3 ஏ சித்தி பெற்றவர்.
வணிகத்துறையில் கல்வி கற்று 3 ஏ சித்தி எய்தியுள்ளார்.மிக வறுமையான குடும்பத்தை சேர்ந்த அவரது தற்கொலைக்கான காரணங்கள் குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை. தந்தையார் விறகு வெட்டும் தொழில் செய்து வந்துள்ளார்.
காவல்துறை விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.