நீர்வேலி கந்தசுவாமி கோவில் கொடியேற்றம்!

யாழ்ப்பாணம் – நீர்வேலி கந்தசுவாமி கோவிலின் வருடாந்தப் பெருந்திருவிழா நேற்று 11.04.2017 புதன்கிழமை காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. தொடர்ந்து 21 தினங்கள் நடைபெறவுள்ளது.

எதிர்வரும் 28.04.2018 சனிக்கிழமை காலை தேர்த்திருவிழாவும் மறுநாள் காலை தீர்த்தத் திருவிழாவும் நடைபெறவுள்ளன.