குடிப்பழக்கத்தால் வாழ்க்கையை இழந்து வறுமையில் வாடும் பிரபல தமிழ் நடிகை!

காதல் கொண்டேன் படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமானவர் சோனியா அகர்வால். அதன்பிறகு அத் திரைப் படத்தை இயக்கிய செல்வராகவனை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

சோனியா அகர்வால் அதீத குடிப்பழக்கம் கொண்டவர். அதே போல் இரவு பார்ட்டிகளில் அதிகம் கலந்து கொள்பவர். பார்டிகளில் அதிக அளவு குடித்து போதையில் தடுமாறும் இவரை. சக நடிகைகள் வீட்டில் விட்டு செல்வார்களாம்.

இது திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து தொடர்ந்து கொண்டிருந்ததால் செல்வராகவன் இவரை விவாகரத்து செய்து விட்டார். அதன்பிறகு சில ஆண்டுகள் பட வாய்ப்புகள் ஏதுமின்றி வீட்டிலேயே இருந்துள்ளார். பின் நாடகங்களில் நடித்துவந்தார்.

இந்நிலையில் தற்போது மலையாளப் படமொன்றில் கமிட் ஆகியுள்ளார். இவரிடம் குடிப்பழக்கத்தை கைவிடுங்கள் என்று பலபேர் கோரிக்கை விடுத்தும், அவர் குடிப்பழக்கத்தை விட்டபாடில்லை.

குடிப்பழக்கத்தால் தான் இவருக்கு பட வாய்ப்புக்கள் ஏதும் சரிவர வருவதில்லை என இவரின் தோழிகள் தெரிவிக்கின்றனர்.