யாழில் வெளியானது 204 பேரின் பரிசோதனை முடிவுகள்; 4 பேருக்கு தொற்று உறுதி

யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று இடம்பெற்ற 204 பேருக்கான பீ.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளது.

இந் நிலையில் இந்த முடிவுகளின்படி 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்..

அந்தவகையில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் தனிமைப்படுத்தலில் உள்ள 4 பேருக்கே இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக பணிப்பாளர் மேலும் கூறியுள்ளார்.