கிளிநொச்சியில் 18 வயது மதிக்கத்தக்க சிறுவன் தூக்கிட்டு தற்கொலை!

கிளிநொச்சி ஆனந்தபுரம் துர்க்கை அம்மன் கோவிலுக்கு அருகாமையில் 18 தொடக்கம் 20 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.