குருநாகல் வீதியோரத்தில் மாற்றுத்திறனாளி போன்று தனது கையின் ஒரு பாகத்தை மறைத்து பிச்சை எடுத்து வந்த சேருநுவர சேர்ந்த இளைஞனை மடக்கி பிடித்த பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து பொலிஸில் ஒப்படைத்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.
உண்மையில் மாற்றுத்திறனாளியான ஆதரவற்ற அப்பாவி மக்கள் இதுபோன்ற உழைக்காமல் உடம்பு நோகாமல் வாழும் சோம்பறியான திருடனுகளால் பாதிக்கப்படுகின்றார்கள்.