நோர்வேயில் இலங்கை தமிழ் சிறுவன் பரிதாப மரணம்; சோகத்தில் குடும்பத்தினர்

நோர்வேயில் வாகனவிபத்தில் இலங்கையை பூர்வீகமாகொண்ட சிறுவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

நோர்வேயின் ஒஸ்லோ வெஸ்தெரகாகன் furuset என்னும் இடத்தில் நேற்று பிற்பகல் 18;30 மணியளவில் இடம்பெற்ற வாகனவிபத்தில் சிக்குண்டு நேற்று 18-12-2020 வெள்ளிக்கிழமை எம்மை எல்லாம் விட்டு விண்ணுலகம் சென்றுவிட்டார் என்ற துயரமான செய்தியை தெரிவித்துக் கொள்கின்றார்கள்.

இந்த அனர்த்தம் கடந்த வாரம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.

சம்பவத்தில் 13 வயது சிறுவன் ஒருவரே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.