யாழ் மருதனாமடம் பொதுச்சந்தைக்கு அருகில் நடந்த சம்பவம் என்ன?

யாழ்ப்பாணம் மருதனாமடம் பொதுச்சந்தைக்கு அருகில் முதியவர் ஒருவர் செய்த சேவை பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. குறித்த முதியவர் தொடர்பாக, அங்கு நின்ற சமூகநலன் விரும்பி தனது கமராவில் சுட்டவீடியோ காட்சி கீழே