யாழ்ப்பாணம் பண்ணை – குருசடித் தீவில் ஆர்பிஜிக் குண்டு ஒன்று இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளது (படங்கள்)

யாழ்ப்பாணம் பண்ணை – குருசடித் தீவில் ஆர்பிஜிக் குண்டு ஒன்று இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளது.

குருசடித் தீவு தேவாலயத்துக்குச் சென்றிருந்த இராணுவத்தினர், அங்கு துப்புரவுப் பணியில் ஈடுபட்ட போதே இந்தக் குண்டு மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

மீட்கப்பட்ட ஆர்பிஜிக் குண்டு பயன்படுத்தக் கூடிய நிலையில் உள்ளதாக இராணுவத்தினரால் தெரிவிக்கப்பட்டது.