பிரபல இயக்குனருடன் சேர்ந்து நடிகை டாப்ஸு 650 கோடி மோசடி!.. அதிர்ச்சியில் உறைந்த திரையுலகினர்கள்

தமிழ் சினிமாவில் ஆடுகளம் திரைப்படத்தின் மூலம் புகழ்பெற்றவர் நடிகை டாப்ஸு. அதைத்தொடர்ந்து பல படங்களில் நடித்து பாலிவுச் சினிமாவிலும் நடித்தார்.

இதையடுத்து, கடந்த நாட்களுக்கு முன் டாப்ஸு வீட்டில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

இதே போல இயக்குநர் அனுராக் காஷ்யப், விகாஸ் பால் ஆகியோரின் வீடுகளிலும் வருமானத் துறையினர் சோதனை நடத்தினர். 22 இடங்களில் சோதனையை தீவிரப்படுத்தினர்.

இந்நிலையில், டாப்ஸி மற்றும் இயக்குனர் அனுராக் காஷ்யப் என்பவரும் சேர்ந்து கிட்டத்தட்ட 650 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இது சினிமா வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும், இன்னும் விசாரணைகள் முழுமை பெறாததால் அந்த படத்தை பற்றிய எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடாமல் ரகசியம் காத்து வருகிறார்களாம்.