யாழில் கணவரின் கொடூர தாக்குதலுக்குள்ளான மனைவி வைத்தியசாலையில் அனுமதி!

யாழில் கணவரின் தாக்குதலுக்குள்ளான மனைவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் யாழ்.கொக்குவில் கிழக்கு – பொற்பதி வீதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் சற்று முன்னர் இடம்பெற்றதாகவும் மனைவி மீது கணவன் கத்தியால் வெட்டியதில் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.