நுவரெலியாவுக்கும், திருகோணமலைக்கும் வெளிமாட்டங்களைச் சேர்ந்தவர்கள் பிரவேசிக்க வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா அச்சுறுத்தலையும் பொருட்படுத்தாமல் நுவரெலியா வசந்த கால நிகழ்வுகளுக்கு அதிகளவிலானவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
இந்நிலையில் அங்கு பல இடங்களிலும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கின்ற மாவட்ட செயலாளர் நந்தன கலபொட தெரிவித்தார்.
இதனையடுத்தே , மேற்படி அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.