இன்றும் இதுவரை 1259 பேருக்கு கோவிட் உறுதி

நாட்டில் இன்றைய தினத்தில் முதலாவது சுற்றில் 1259 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதனை இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா உறுதிசெய்தார். இதனையடுத்து இதுவரை நாட்டில் தொற்றுக்கு இலக்காகியவர்களின் மொத்த எண்ணிக்கை 116,849ஆக அதிகரித்துள்ளது.