கொரோனா தொற்றினைக் கட்டுப்படுத்த புதியதொரு வர்த்தமானி அறிவிப்பை வெளியிட சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தயாராகி வருகின்றதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் சுகாதார நெறிமுறைகள் அடங்கிய குறித்த புதிய வர்த்தமானி அறிவித்தல் நாளை மறுநாள் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.