நாளையும் 5 மணிநேரத்துக்கு மேல் மின்வெட்டு! சற்று முன்னர் வெளியான தகவல் – விபரம் இணைப்பு

நாட்டில் நாளைய தினம் மின்சார விநியோக தடைக்கான நேரத்தை அதிகரிக்க பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி, A,B,C ஆகிய பிரிவுகளை உள்ளடக்கும் பகுதிகளுக்கான மின் விநியோக தடை 4 மணித்தியாலங்களும் 45 நிமிடங்களுமாக அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு 5 மணித்தியாலங்களும் 15 நிமிடங்களும் மின் தடையை ஏற்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.