திருகோணமலையில் மோதல்; களமிறக்கப்பட்ட விசேட அதிரடிப் படையினர்!

திருகோணமலை விஜிதபுர பகுதியில் தமிழ் – சிங்கள மீனவர் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் 6 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸ் அதிரடிப்படையின களமிறக்கப்பட்டுள்ளனர்.

மீன் பிடிப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறின்போதே இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

திருகோணமலை விஜிதபுர பகுதியில் தமிழ் – சிங்கள மீனவர் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் 6 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸ் அதிரடிப்படையின களமிறக்கப்பட்டுள்ளனர்.

மீன் பிடிப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறின்போதே இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.