வரலாற்று பிரசித்தி பெற்ற தொண்டைமானாறு செல்வச் சந்நிதி ஆலயத்தில் ஆனி மாத பொங்கல் வைபவத்தை முன்னிட்டு கடல் நீரில் விளக்கு எரிக்கும் வைபவம் காலங்காலமாக இடம்பெற்று வரும் நிலையில்
இவ் வருட ஆனி மாத பொங்கலுக்குஒரு வாரத்திற்கு முன்னரான காலத்தில் முருகப்பெருமானுக்கு விசேட பூசைகள் நடாத்தப்பட்டு ஆலய பூசகர்கள் கடலுக்குச் சென்று மண் குடத்தில் கடல் நீர் எடுத்து வந்துஆலய மூலஸ்தானத்தில் வைத்து எதிர்வரும் திங்கட்கிழமை வரை ஐந்து நாட்களுக்கு கடல் நீரில்விளக்கெரிக்கும் சம்பிரதாயபூர்வ வைபவம் இடம் பெறுகிறது.