அனைத்து மதுபானசாலைகளும் நாளைய தினம் பூட்டு

நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் நாளைய தினம் (03) மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை கலால்வரி திணைக்களம் தெரிவித்துள்ளது.

த்துள்ளார்.

சர்வதேச மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக கலால்வரி திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் தெரிவி