யாழில் வீதியில் விழுந்தவருக்கு நேர்ந்த கதி

யாழில் மதுபோதையில் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டு இருந்தவேளை வீதியில் விழுந்த நபர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் உயிரிழந்தார்.

சம்பவத்தில் அளவெட்டி தெற்கு பகுதியைச் சேர்ந்த சிவனடியான் சிவராசா (வயது 42) என்ற நபரே உயிரிழந்துள்ளார்.