யாழில் திருமணமான சில மாதங்களில் நபரொருவர் எடுத்த விபரீத முடிவு! சோகத்தில் குடும்பம்

யாழ்ப்பாண பகுதியொன்றில் திருமணமான சில மாதங்களில் ஆணொருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் நேற்றிரவு (25-02-2024) மானிப்பாய் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த் சம்பவத்தில் வைத்தியசாலை வீதி மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த 31 வயதான சிவாயநம சுயாஸ்கரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவருக்கு 6 மாதங்களுக்கு முன்னர் திருமணம் இடம்பெற்ற நிலையில் தற்போது விவாகரத்து வழக்கு நடைபெற்று வருகிறது.இதனால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக இவ்வாறு தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளளார்.