வைஷாலிக்கு பதில் கீதாஞ்சலி – ராஜா ராணியில் இணைந்த நடிகை!!

தொலைக்காட்சிம் தொடர் ராஜா ராணியிலிருந்து வைஷாலி மற்றும் பவித்ரா விலகினர். இப்போது வைஷாலியின் பாத்திரத்தில் கீதாஞ்சலி நடிக்கிறர்.

நாதஸ்வரம் தொடரில் பிரபலமான இவர், தற்போது நிறம் மாறாத பூக்கள் தொடரில் நடித்து வருகிறார்.

கூடுதலாக இப்போது ராஜா ராணி தொடரில் நடிக்கிறார். வினோதினி பாத்திரத்தில் முதலில் நடித்த வைஷாலியின் தோற்றத்துக்கும், கீதாஞ்சலியின் தோற்றத்துக்கும் ரொம்பவே வித்தியாசம்
இருக்கிறது. ரசிகர்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள் என்று போக போகத்தான் தெரியும்.