ஆவாக் குழுவை வைத்­துச் செய்­வோம் – சிவா­ஜி­லிங்­கத்­துக்குப் பகி­ரங்க மிரட்­டல்!!

ஆவாக் குழுவை வைத்­துச் செய்­வோம் என்று, வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் எம்.கே.சிவா­ஜி­லிங்­கத்­துக்கு, வட­ம­ராட்சி கிழக்­கில் வாடி அமைத்து கட­லட்டை பிடிப்­பில் ஈடு­ப­டும் ஒரு­வர் பகி­ரங்க மிரட்­டல் விடுத்­துள்­ளார்.

வட­ம­ராட்சி கிழக்கு கடற்­ப­ரப்­பில் கட­லட்டை பிடிப்­பது தொடர்­பில் மரு­தங்­கேணி பிர­தேச செய­ல­கத்­தில் நேற்­றுக் காலை கலந்­து­ரை­யா­டல் நடை­பெற்­றது. அதன் பின்­னர் வாடி அமைத்­தி­ருந்த இடங்­க­ளுக்கு வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் எம்.கே.சிவா­ஜி­லிங்­கம், கடற்­தொ­ழி­லா­ளர் சங்­கத்­தி­னர், பொது­மக்­கள் நேர­டி­யா­கச் சென்­ற­னர்.

மாமு­னைப் பகு­தி­யில் வாடி அமைத்­துள்ள ஒரு­வரே, வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் எம்.கே.சிவா­ஜி­லிங்­கத்தை மிரட்­டி­யுள்­ளார்.

ஆவாக் குழுவை வைத்­துச் செய்­வோம் என்று, வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் எம்.கே.சிவா­ஜி­லிங்­கத்­துக்கு, வட­ம­ராட்சி கிழக்­கில் வாடி அமைத்து கட­லட்டை பிடிப்­பில் ஈடு­ப­டும் ஒரு­வர் பகி­ரங்க மிரட்­டல் விடுத்­துள்­ளார்.

வட­ம­ராட்சி கிழக்கு கடற்­ப­ரப்­பில் கட­லட்டை பிடிப்­பது தொடர்­பில் மரு­தங்­கேணி பிர­தேச செய­ல­கத்­தில் நேற்­றுக் காலை கலந்­து­ரை­யா­டல் நடை­பெற்­றது. அதன் பின்­னர் வாடி அமைத்­தி­ருந்த இடங்­க­ளுக்கு வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் எம்.கே.சிவா­ஜி­லிங்­கம், கடற்­தொ­ழி­லா­ளர் சங்­கத்­தி­னர், பொது­மக்­கள் நேர­டி­யா­கச் சென்­ற­னர்.

மாமு­னைப் பகு­தி­யில் வாடி அமைத்­துள்ள ஒரு­வரே, வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் எம்.கே.சிவா­ஜி­லிங்­கத்தை மிரட்­டி­யுள்­ளார்.