அலைபேசி காதலால் பறிபோன பெண்ணுக்கு நேர்ந்த கதி- பணத்தை திருடிய காதலன் தலைமறைவு!!

திருகோணமலை – உப்புவெளி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் தனது காதலியிடமிருந்து 16 இலட்சம் ரூபா பணத்தைத் திருடிக் கொண்டு காதலன் தலைமறைவாகியுள்ளார்.

அலைபேசி மூலம் ஒரு வாரமாக காதலித்து வந்த கொழும்பு – பேலியகொட, கெமுனு மாவத்தையைச் சேர்ந்த 38 வயதுடைய பெண்ணுக்கே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

கொழும்பு – பேலியகொட, கெமுனு மாவத்தையைச் சேர்ந்த குறித்த பெண், நபர் ஒருவரை அலைபேசி மூலம் ஒருவார காலமாக காதலித்து வந்துள்ளார். இதையடுத்து இருவரும் கொழும்பிலிருந்து திருகோணமலையை சுற்றிப்பார்க்க காரில் சென்றுள்ளனர்.

திருகோணமலை – உப்புவெளி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் தனது காதலியிடமிருந்து 16 இலட்சம் ரூபா பணத்தைத் திருடிக் கொண்டு காதலன் தலைமறைவாகியுள்ளார்.

அலைபேசி மூலம் ஒரு வாரமாக காதலித்து வந்த கொழும்பு – பேலியகொட, கெமுனு மாவத்தையைச் சேர்ந்த 38 வயதுடைய பெண்ணுக்கே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

கொழும்பு – பேலியகொட, கெமுனு மாவத்தையைச் சேர்ந்த குறித்த பெண், நபர் ஒருவரை அலைபேசி மூலம் ஒருவார காலமாக காதலித்து வந்துள்ளார். இதையடுத்து இருவரும் கொழும்பிலிருந்து திருகோணமலையை சுற்றிப்பார்க்க காரில் சென்றுள்ளனர்.