திருமண கோலத்தில் வந்த மணமகனுக்கு காத்திருந்த அதிர்ச்சி : சினிமா பாணியில் நடந்த சம்பவம்!!

இலங்கையில் சினிமா பாணியில் மணமகனை ஏமாற்றிய மணப்பெண், தன் காதலனுடன் தப்பிச் சென்றுள்ளார். பலங்கொடையில் திருமணத்திற்கு தயாராக மணக்கோலத்தில் மணமகன் வரும் போது காதலனுடன், மணமகள் தப்பி சென்றுள்ளார்.

பலங்கொடை நகரத்தில் இருந்து 6 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள பிரதேசத்தின் பிரதான வீதி ஊடாக மோட்டார் சைக்கிளில் ஏறிய நிலையில் மணமகள் ஒருவர் இளைஞருடன் வேகமாக செல்லும் காட்சியை வீதியில் செல்லும் பலர் அவதானித்துள்ளனர்.