கொழும்பில் நிர்மாணிக்கப்பட்டு வரும் தாமரைக் கோபுரத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த இளைஞன் ஒருவர் தவறி வழுந்து உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்படுகிறது.
கிளிநொச்சி பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கோபுரத்தில் கட்டப்பட்டிருந்த கயிறு அறுந்ததால் இளைஞன் தவறி விழுந்தான் எனத் தெரிவிக்கப்படுகிறது.