மட்டக்களப்பில் நடந்த அதிசயம்! கோவிலை நோக்கி படையெடுக்கும் மக்கள்

மட்டக்களப்பு வாழைச்சேனை கறுவாக்கேணியில் அருள் பாலிக்கும் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் இன்று ஒரு அதிசயம் நிகழ்ந்து உள்ளது என்னவென்றால் சனிபகவான் ஒரு கண் திறந்த நிலையில் காட்ட்சி அளித்தார்.இதை கண்ட மக்கள் அனைவரும் சனிபகவான் மக்களுக்கு அருள்பாலிக்க வந்துள்ளார் என தனது வேண்டுதல்களை கூறி வேண்டினர்.

இந்த அதிசய நிகழ்வை அறிந்த அனைத்து மக்களும் அந்த கோவிலுக்கு அருள்வேண்டி உடன் சென்று பார்த்த வண்ணம் உள்ளனர்