சுழிபுரத்தில் படுகொலை செய்யப்பட்ட சிறுமி றெஜினாவுக்கு நீதிகோரி சுழிபுரம் மக்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அங்கிருந்து புறப்பட்ட பேரணி சங்கானை பிரதேச செயலரிடம் மனு ஒன்றைக் கையளித்துள்ளது.
இதனையடுத்து வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகம் நோக்கி ஆர்ப்பாட்டப் பேரணி நகர்ந்து கொண்டிருக்கிறது.