கிளிநொச்சி சுண்டிகுளம் பிரதேச கடலோரப் பகுதியில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மின்னல் தாக்குதலுக்கு இலக்கான குறித்த நபர் கிளிநொச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தர்மபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.