வடமராட்சி திருநாவலுர் தெணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மணவாளக் கோல திருவிழாஅண்மையில் நடைபெற்றது.
அதில் அடியவர்கள் காவடி, பாற்செம்பு எடுத்து நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினர்.
வடமராட்சி திருநாவலுர் தெணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மணவாளக் கோல திருவிழாஅண்மையில் நடைபெற்றது.
அதில் அடியவர்கள் காவடி, பாற்செம்பு எடுத்து நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினர்.