மணவாளக் கோல திருவிழா!!

வடமராட்சி திருநாவலுர் தெணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மணவாளக் கோல திருவிழாஅண்மையில் நடைபெற்றது.

அதில் அடியவர்கள் காவடி, பாற்செம்பு எடுத்து நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினர்.