காணி தொடர்பாக ஆராயும் கூட்டம் ஆரம்பமாகி நடைபெறுகின்றது…

கடந்தவாரம் பாதுகாப்பு செயலருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பில் வடக்கின் ஒவ்வொரு மாவட்டத்திலும் தனித்தனியே இராணுவத்தினருடன் சந்தித்து விடுவிக்கப்பட வேண்டிய  காணிகள் தொடர்பாக ஆராய்வதாக

எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கிணங்க கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களின் கூட்டங்கள்   நேற்று இன்றைய தினம் இடம்பெற்ற நிலையில் நாளைய தினம் யாழ் மாவட்ட செயலகத்தில் தமிழ்த்தேசிய  கூட்டமைப்பினருக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் யாழ் மாவட்ட செயலகத்தில் விடுவிக்கப்படவேண்டிய காணிகள் தொடர்பில் கூட்டம் ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றது.

.