முல்லைத்தீவு நகரை அண்மித்த பகுதிகளில் ஆழங்கட்டி மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பகுதியில் நேற்று பிற்பகல் திடீரென ஆழங்கட்டி மழைபெய்துள்ளது.
மழை பெய்யும் போது திடீரென ஆழங்கட்டி விழ ஆரம்பித்துள்ளதாக அந்த பகுதி மக்கள் கூறியுள்ளனர்.
மேலும், இந்த பகுதி மக்கள் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.