செய்திகள்

வரலாற்று பிரசித்தி பெற்ற செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின் அற்புதங்களும் அதிசயங்களும்!

யாழ்ப்பாணத்தில் உள்ள வரலாற்று பிரசித்தி பெற்ற தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயமானது கந்தபுராண வரலாற்றுக் காலத்தில் இருந்து ஆரம்பமாவதாக வரலாறு கூறுகின்றது. அந்த வகையில் தொண்டைமான் ஆறு எனும் பெயருடன் சந்நிதி ஆலயத்திற்கு பின்புறம்...

சிங்கள பௌத்த அதிவேக ஆக்கிரமிப்புக்கு காரணம் என்ன..!

வடக்கு கிழக்கில் 13 ஐயும் கடந்து ஒரு அரசியல் தீர்வு நடைமுறையாகும் எனும் கலக்கம் சிங்களவர் மனதில் உருவாகிவிட்டது. சிங்களவர்களுக்கு இலங்கை ஒரு தனிச் சிங்கள பௌத்த நாடு எனும் மனோபாவம் நூற்றாண்டு காலமாக...

பிறந்திருக்கும் ஆடி மாதம்; யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம் காத்திருக்கிறது தெரியுமா..! மாத ஆரம்பத்திலேயே அதிர்ஷ்ட யோகம்..! ராசிபலன்கள் இதோ

ஒரு வருடத்தில் உள்ள மாதங்களிலேயே சிறப்பு பெற்ற மாதமாக ஆடி மாதம் விளங்குகின்றது. ஆடி மாதம் என்றாலே நம் நினைவிற்கு வருவது எல்லாம் அம்மனின் சிறப்புகள் தான். ஆடி வெள்ளி தொடங்கி, ஆதி பதினெட்டு,...

நினைப்பதெல்லாம் கைகூடும் அதிஷ்டக்காரர்கள் – இன்பத்தில் மூழ்கப்போகும் 4 ராசியினர் – இன்றைய ராசிபலன்

ஜோதிடத்தின் அடிப்படையான நவகிரகங்கள் தினமும் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்குப் பெயர்ச்சி ஆகிக் கொண்டு இருக்கின்றன. இதனால் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு விதமாக நாளாந்த பலன்கள் மாறுபடும். இந்த நிலையில் மேஷம் முதல் மீனம் வரையிலான...

தென்னிலங்கையில் காலையில் பரபரப்பு – ஆசிரியர் மீது துப்பாக்கி சூடு

பலபிட்டிய நீதிமன்றத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஆசிரியர் ஒருவர் காயமடைந்துள்ளார். இன்று காலை இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. அம்பலாங்கொட கல்வி வலயத்தைச் சேர்ந்த பாடசாலை ஆசிரியர் ஒருவரே இந்த...

வரலாற்றில் மிகப்பெரிய திறைசேரி உண்டியலை வெளியிட்ட இலங்கை மத்திய வங்கி!

இலங்கை மத்திய வங்கி வரலாற்றில் மிகப்பெரிய திறைசேரி உண்டியல்களை இன்றைய தினம் (17-05-2023) வெளியிட்டுள்ளது. அந்த உண்டியல்களின் பெறுமதி 180 பில்லியன் ரூபாவாகும். இதன்படி, மத்திய வங்கி இன்று 180 பில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி...

கணவன் மனைவி தகராறு – தடுக்க சென்ற பெண்ணுக்கு நடந்த அவலம்!

இந்திய மாநிலம் மகாராஷ்டிராவில் மனைவியை தாக்கிய நபர் ஒருவர், தடுக்க முயன்ற பெண்ணை கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் தானேயில், இளைஞர் ஒருவர் தன்னிடம் இருந்து பிரிந்து சென்று...

மகிந்தவிற்கு மீண்டும் பிரதமர் பதவியா?

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவைவை மீண்டும் பிரதமர் பதவிக்கு நியமிப்பது தொடர்பில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவிற்குள் கடும் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மகிந்த ராஜபக்ச எதிர்க்கட்சிக்கு சென்று எதிர்க்கட்சிக்கு தலைமை தாங்க வேண்டும் என...

சுவிட்சர்லாந் ஓட்டப்பந்தய போட்டியில் பதக்கம் வென்ற இலங்கை தமிழர்

Grand Prix Von Bern ஊடாக சுவிட்சர்லாந்தில் (13.05.2023) ஓட்டப்பந்தய போட்டி நடத்தப்பட்டுள்ளது. இந்த ஓட்டப்பந்தய போட்டியில் 3 வயது தொடக்கம் 92 வயதுக்குட்பட்டவர்கள் கலந்துக்கொண்டுள்ளதுடன் 92 வயதுடைய ஒருவர் போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெற்றுள்ளார். இந்த...

கொழும்பில் விசாரணைக்காக அழைத்துவரப்பட்ட தமிழ் பெண் மரணம்

வெலிக்கடை பொலிஸாரிடம் விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட தமிழ் பெண் ஒருவர் திடீரென சுகவீனமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். ராஜகிரிய பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றில் வீட்டு பணியில் ஈடுபட்டு வந்த பெண்...