முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு கடவுளால் மட்டுமே நீதியை வழங்க முடியும்; விஜயகலா மகேஸ்வரன் தெரிவிப்பு
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை விவகாரம் தொடர்பில் ஆட்சிக்கு வரும் எந்த தலைவரிடமும் அதற்கான நீதியை எதிர்பார்க்க முடியாது கடவுளால் மட்டுமே நீதியை வழங்க முடியும் என முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சரும் யாழ்ப்பாணம்,கிளிநொச்சி மாவட்ட...
வடக்கு கிழக்கில் வரலாற்று வெற்றியின் விளிம்பில் ரணில்…விஜயகலா மகேஸ்வரன் தெரிவிப்பு
எமது தேசத்தின் வரலாற்றில் ஒரு தீர்க்கமான தருணத்தை நாம் நெருங்கிக்கொண்டிருக்கும் வேளையில், அனைத்து இலங்கையர்களுக்கும் நீதி, ஸ்திரத்தன்மை மற்றும் அபிவிருத்திக்காக எப்போதும் போராடும் ஒரு தலைவருக்கான ஆதரவில் வடக்கும் கிழக்கும் ஒன்றுபட்டு நிற்கின்றன....
கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த யாழ். மாணவி; நேரில் சந்தித்து பாராட்டிய ஜனாதிபதி ரணில்
யாழ்.(jaffna) சாவகச்சேரி இந்துக்கல்லூரியில் க.பொ.த சாதாரண தரம் பயிலும் மாணவியான மாதங்கி கனகசுந்தரம் கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் (Guinness Book of World Records) இடம்பிடித்துள்ளார்.
வேகமாக அதிக எண்ணிக்கையான பாதணிகளை அடுக்குதல்...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்து யாழில் பிரசார கூட்டமொன்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் பங்கேற்புடன் இடம்பெற்றது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்து யாழ்ப்பாணத்தில் பிரசார கூட்டமொன்று சுண்ணாகம் பகுதியில் இன்றையதினம் நடைபெற்றது.
மானிப்பாய் தேர்தல் தொகுதிக்குட்பட்ட சுண்ணாகம் மயிலங்காடு சிறிமுருகன்...
ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு கோரி யாழில் களமிறங்கினார் முன்னாள் கல்வி ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்!
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில்சுயேட்சையாக "காஸ் சிலிண்டர்"சின்னத்தில் போட்டியிடவுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு கோரி யாழ் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தலைமையிலான யாழ் மாவட்ட...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் பிரச்சார கூட்டம் தொடர்பில் விசேட கூட்டம்
ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் பிரச்சார முன்னேற்பாட்டு கூட்டம் எதிர்காலத்தை பலப்படுத்துதல் எனும் தொனிப்பொருளில் வடக்கில் முன்னெடுக்கப்படவுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களுக்கான முன்னேற்பாட்டுக் கூட்டம் இன்று யாழ் மாவட்ட...
அமைச்சர் ஹரீன் பெர்ன்னான்டோவுக்கும் யாழ் மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் யாழில் இடம்பெற்றது
யாழ் மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுக்கும் சுற்றுலாத்துறை இளைஞர் விவகார அமைச்சர் ஹரீன் பெர்ன்னான்டோவுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்றைய தினம் யாழ் மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி அலுவலகத்தில்...
யாழ்ப்பாண பகுதியில் பெரும் சோகம்… விபரீத முடிவால் உயிரிழந்த இளம் யுவதி!
யாழ்ப்பாணம் நெல்லியடி நகரப்பகுதியில் தனியார் வைத்தியசாலையில் பணிபுரிந்து வந்த இளம் பெண்ணொருவர் விபரீத முடிவால் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வீட்டில் தனிமையில் இருந்த குறித்த யுவதி இன்றையதினம் 2:00 மணியளவில் தூக்கிட்டு...
முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் முயற்சியால் சுன்னாகம் ஸ்கந்தவரோதயா...
முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஜனாதிபதியிடம் விடுத்த கோரிக்கைக்கமைய சுன்னாகம் ஸ்கந்தவரோதயா கல்லூரியின் கேட்போர் கூடகட்டிட நிர்மாணத்திற்கு 110மில்லியன் ரூபாநிதி ஜனாதிபதியினால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதோடு முதல் கட்டமாக 70 மில்லியன்...
யாழில் மீட்கப்பட்ட பெண்ணொருவரின் சடலம் ; மகனே தனது தாயைக் கொன்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம்
யாழ். தெல்லிப்பழையில் உயிரிழந்த தாயாரை மகன் கொலை செய்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
தெல்லிப்பழையில் உள்ள வீடொன்றிலிருந்து நேற்றுமுன்தினம் (2024.05.04) குடும்பப் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டது. அதே பிரதேசத்தைச் சேர்ந்த கனடி ஜஸ்மின்...