யாழில் காதலியின் வீட்டுக்கு சென்ற இளைஞனுக்கு நேர்ந்த கதி
யாழில் புன்னாலைக்கட்டுவன் வடக்கு, கப்பப்புலம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சிறீவரதன் சஞ்சிதன் என்ற வயது 22 வயதுடைய இளைஞனே இன்று அதிகாலை...
யாழில் பரிதாபமாக திடீரென பலியான மாணவன் ; வெளியான காரணம்
யாழ் - சுன்னாகத்தில் மூச்சுவிடுவதற்கு சிரமப்பட்ட, மாணவன் ஒருவர் நேற்றையதினம் திடீரென உயிரிழந்துள்ளார்.
சுப்பிரமணியம் வீதி, கந்தரோடை, சுன்னாகம் பகுதியை சேர்ந்த சிறீதரன் சுஜிதரன் (வயது 19) என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து...
ஐக்கிய தேசிய கட்சியின் மே தின கூட்டத்திற்கு ஆதரவளிக்கும் முகமாக யாழ் மாவட்டத்தில் சுவரொட்டிகள்.
கொழும்பில் இடம்பெறவுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் மே தின கூட்டத்திற்கு ஆதரவாகயாழ், கிளிநொச்சி மாவட்டங்களில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்களினால் குறித்த மேதின சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
[youtube https://www.youtube.com/watch?v=YgX9GAg2D34&w=910&h=515]
யாழ் கிளிநொச்சி மாவட்ட ஐக்கிய தேசிய...
யாழ் பிரபல பெண்கள் பாடசாலைக்கு அருகில் விபச்சார விடுதி; சிக்கிய அழகிகள்!
யாழ்ப்பாணத்தில் நீண்டகாலம் தங்கும் விடுதியென்ற பெயரில் இயங்கி வந்த விபச்சார விடுதி பொலிசாரால் திடீரென முற்றுகையிடப்பட்டு அங்கிருந்த அழகிகளும் கைசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது.
சுண்டுக்குளி மகளிர் பாடசாலைக்கு அண்மையில் தங்கும்...
யாழில் போதைப்பொருள் பாவனைக்காகத் திருட்டில் ஈடுபட்டவர் கைது
யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியில் போதைப்பொருள் பாவனைக்காகத் திருட்டில் ஈடுபட்டவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவர் திங்கட்கிழமை (15) கைது செய்யப்பட்டார்.
யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் விஷாந்த தலைமையிலான பொலிஸ்...
யாழில் பெரும் சோக சம்பவம்… தீடிரென உயிரிழந்த இளம் குடும்பஸ்தர்!
யாழில் இரத்தப்புற்று நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இளம் குடும்பஸ்தர் தீடிரென உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை போக்குவரத்துசபை முல்லைத்தீவு சாலையில் பணிபுரிந்து வந்த இவர் கடந்த 20 நாட்களாக...
வெப்பநிலை தொடர்பில் வெளியான எச்சரிக்கை
நாட்டில் நிலவும் வெப்பமான வானிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி, மேல் மற்றும் வடமேல் மாகாணங்கள் மற்றும் மன்னார் மாவட்டத்தின் சில இடங்களுக்கு இது தொடர்பான அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.இதன்போது வெப்பநிலை 39°C...
தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டில் சடுதியாக உயர்ந்துள்ள விலைவாசிகள்
தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு காலத்தில் முட்டை, மீன் மற்றும் மரக்கறிகள் விலை மீண்டும் உயர்ந்து வருவதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.
முட்டையின் விலை
உள்ளூர் முட்டை ஒன்றின் மொத்த விலை தற்போது 50 ரூபாயாகவும்,...
சுவிஸிலிருந்து யாழ். வந்தவர் திடீர் மரணம்
சுவிட்சர்லாந்திலிருந்து யாழ்ப்பாணம் வந்த ஒருவர் குளியலறையில் விழுந்து உயிரிழந்துள்ளார்.
நேற்று (2024.04.10) 55 வயதான நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த நபர் திங்கட்கிழமை (8) சுவிஸிலிருந்து நவாலி தெற்கு,...
யாழில் இந்த நோயால் 71 பேர் உயிரிழப்பு! வைத்தியரின் அதிர்ச்சி தகவல்
யாழ்ப்பாணத்தில் 2023 ஆம் ஆண்டு மட்டும் 776 பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் 71 பேர் உயிரிழந்துள்ளதாக யாழ் வைத்திய சாலையில் பதில் பணிப்பாளர் வைத்திய கலாநிதி யமுனானந்தா தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்தாவது,யாழில்...