யாழ்ப்பாணத்தில் தென்ப்பட்ட சூரிய கிரகணம்
வட அமெரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இந்த சூரிய கிரகணத்தின் ஒரு பகுதியை பார்க்க முடியும் என்று நாசா கூறியிருந்த போதிலும் சூரிய கிரகணத்தினை இயல்பாக...
யாழில் பிரபல ஆண்கள் பாடசாலை ஒன்றில் மாணவர்களுக்கு நேர்ந்த நிலை!
யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல ஆண்கள் பாடசாலை ஒன்றில் மாணவர்கள் சிலருக்கு காசநோய் கண்டறியப்பட்டுள்ளதகவும் அவர்களுக்கு துறை சார்ந்த வைத்தியர்களால் சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,குறித்த பாடசாலையில் ஒரு வகுப்பில்...
பிரித்தானியாவில் கணவரிடம் சென்று 5 மாதங்களில் உயிரிழந்த முல்லைத்தீவு குடும்பப் பெண்!
திருமணமாகி 2 வருடங்கள் ஆன நிலையில் பிரித்தானியாவில் உள்ள கணவரிடம் சென்று 5 மாதங்களில் தமிழ் குடும்பப் பெண் தீடிரென உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,இரண்டு வருடங்களுக்கு...
மோட்டார் சைக்கிளும் ஓட்டோவும் நேருக்கு நேர் மோதி யுவதி பலி
மோட்டார் சைக்கிளும் ஓட்டோவும் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற கோர விபத்தில் இளம் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து கண்டி, மினிப்பே பிரதேசத்தில் (13) மாலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் பூஜாப்பிட்டிய...
முகநூல் காதலை நம்பி வெளிநாட்டில் இருந்து வந்த காதலிக்கு காத்திருந்த அதிர்ச்சி!
ஓமானில் வீட்டுப் பணிப் பெண்ணாக பணிபுரிந்து விட்டு, நாடு திரும்பிய பெண்ணை ஏமாற்றி சுமார் 12 லட்சம் ரூபா பணம் மற்றும் பொருட்களை திருடிய நபர் தொடர்பில் கல்கமுவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பேஸ்புக்...
நாளை முதல் குறைக்கப்படும் பால் மா விலை – அமைச்சர் தகவல்
எதிர்வரும் ரமழான் மற்றும் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு பால் மாவின் குறைக்கப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
பால் மா இறக்குமதி தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே இதனை தெரிவித்துள்ளார்.
இந்த விலைக் குறைப்பானது நாளைய...
வட்டுக்கோட்டை இளைஞனின் கடத்தலுக்கு உதவும் கடற்படை: வெளியாகிய அதிர்ச்சி காணொளி
வட்டுக்கோட்டை இளைஞனை கடத்தி கொலை செய்வதற்கு கடற்படையினரும் ஒரு வகையில் காரணம் என கொலை செய்யப்பட்டவரின் மனைவி குற்றம் சாட்டியுள்ள நிலையில், இளைஞனை கடத்துவதற்கு கடற்படையினர் உதவும் கானொளி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
தனது...
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிவிப்பு
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இலட்சினையை அனுமதியின்றி பயன்படுத்துவதை தவிர்க்குமாறு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கேட்டுக்கொண்டுள்ளது.
பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தெரிவிக்கப்பட்டு்ள்ளதாவது, சட்ட நடவடிக்கை
யாழ்ப்பாணப்...
யாழில் பொலிஸாரைத் தாக்கிவிட்டு தப்பியோடிய மணல் கடத்தல்காரர்கள்
யாழில் பொலிஸாரை தாக்கிவிட்டு தப்பிச் செல்ல முயன்ற மணல் கடத்தல்காரர்கள் இருவர் கைது செய்யப்பட்டதுடன் டிப்பர் வாகனமும், மோட்டார் சைக்கிள் ஒன்றும் கைப்பற்றப்பட்டது.
யாழ்-நுணாவில் பகுதியில் இருந்து சாவகச்சேரி நோக்கி இன்று (06.03.2024)...
யாழில் திருமணமான சில மாதங்களில் நபரொருவர் எடுத்த விபரீத முடிவு! சோகத்தில் குடும்பம்
யாழ்ப்பாண பகுதியொன்றில் திருமணமான சில மாதங்களில் ஆணொருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் நேற்றிரவு (25-02-2024) மானிப்பாய் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த் சம்பவத்தில் வைத்தியசாலை வீதி மானிப்பாய்...