லண்டனில் இருந்து இலங்கையில் ஏமாற்றப்படும் இளம் பெண்கள்! வெளியான அதிர்ச்சித் தகவல்
லண்டனில் வாழும் நபர் ஒருவர் சமூக வளைத்தலங்களில் இலங்கையிலுள்ள இளம் பெண்களை நண்பர்களாகி அவர்களிடம் பணம் கொள்ளையடிக்கும் மோடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தெரியவந்துள்ளது.
பேஸ்புக், வட்ஸ்அப் ஆகிய சமூக வலைத்தளங்களில நண்பர்களாகி அவர்களுக்கு...
இடை நிறுத்தியது இலங்கை மத்திய வங்கி! எடுக்கப்பட்டுள்ள முக்கிய முடிவு
தொடர்ந்தும் பணத்தை அச்சிடுவதில்லை என இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது. பணத்தை அச்சிடுவதற்கு பதிலாக தேவையான பணத்தை சந்தையில் இருந்து திரட்டுவது என அந்த வங்கி முடிவு செய்துள்ளது.
தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த...
திங்கட்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் தடை! மக்களுக்கு அதிர்ச்சி தகவல்
திங்கட்கிழமை (10-01-2022) முதல் திட்டமிடப்பட்ட மின் தடைகளுக்கு அனுமதி வழங்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இலங்கையில் நாளை திங்கட்கிழமை (10) முதல் ஒரு மணித்தியாலம் முதல் இரண்டு மணிநேரம் வரை...
வெளிநாடுகளில் இருந்து அனுப்பப்படும் பணம் தொடர்பில் மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!
ஏற்றுமதி வருவாயை மாற்றுவதற்கான விதிகள் புலம்பெயர் தொழிலாளர்களின் பணம் அனுப்புதலுக்கு பொருந்தாது என்று மத்திய வங்கி அறிவித்துள்ளது
இலங்கை மத்திய வங்கியால், அண்மையில் வெளியிடப்பட்ட, ஏற்றுமதி வருமானத்தை இலங்கை ரூபாய்க்கு மாற்றுவது தொடர்பாக சில...
இன்று முதல் நாடு இருளில் மூழ்குமா? மக்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவிப்பு
எரிசக்தி அமைச்சு எரிபொருள் விநியோகம் செய்யாவிட்டால் வெள்ளிக்கிழமை (7) பல பகுதிகளில் மீண்டும் மின்வெட்டு ஏற்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்திருந்தது.
நேற்று வெள்ளிக்கிழமை (7) மாலை 6 மணி முதல் இரவு...
வவுனியாவில் தனிமையில் இளம் யுவதி விபரீத முடிவு! வீட்டிற்கு வந்த பெற்றோரிற்கு காத்திருந்த அதிர்ச்சி
வவுனியாவில் ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் இளம் யுவதி ஒருவர் மரணம் அடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். வவுனியா மணிபுரம் பகுதியில் வசிக்கும் இளம் யுவதி ஒருவர் தாய், தந்தை வேலை நிமித்தம் இன்று காலை வவுனியா...
யாழில் மனைவிக்காக கணவன் செய்த மோசமான செயல் சிக்கியது
யாழ்ப்பாணத்தில் தனது மனைவியை மகிழ்ச்சிப்படுத்தும் நோக்கில் தங்க நகைகளை திருடிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வட்டுக்கோட்டை, அரியாலை பிரதேசத்தில் புதிதாக திருமணம் செய்த தனது மனைவிக்காக தங்க மாலை கொள்ளையடித்த நபர் ஒருவர்...
டிக்டொக்கினால் இலங்கையில் 17 வயது சிறுவன் கொலை – 6 சிறுவர்கள் கைது
டிக்டொக் காணொளி தொடர்பாக ஏற்பட்ட தகராறில் கிராண்ட்பாஸ், மாதம்பிட்டிய பகுதியில் 17 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் 6 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர்கள் 16 முதல்...
ஆரியகுளத்தின் உரிமையை உறுதிப்படுத்துங்கள் – மாநகர ஆணையாளருக்கு வடக்கு ஆளுநர் கடிதம்!
யாழ்ப்பாணம், ஆரியகுளத்தில் பொதுமக்களின் சமய உரிமையை மீறும் வகையில் செயற்படும் அதிகாரம் மாநகர சபைக்குக் கிடையாது என்று சாரப்பட யாழ்ப்பாண மாநகர ஆணையாளருக்கு வடமாகாண ஆளுநர் கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறார்.
யாழ். மாநகர முதல்வரின்...
பிரித்தானியாவில் உயிருக்கு போராடி வரும் இலங்கை தமிழர் வெளியிட்ட உருக்கமான தகவல்!
இலங்கையை பிறப்பிடமாக கொண்ட உலக சேவையின் செய்தி வாசிப்பாளர் ஜோர்ஜ் அழகையா (George Alagaiya) புற்று நோய் (Cancer) பாதிப்பில் போராடி வரும் நிலையில் அது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, தனக்கு ஏற்பட்ட...









