யாழில் ஆங்காங்கே திடீரென முளைத்த 5ஜி கோபுரங்கள்!
யாழ்.சாவகச்சோி - மீசாலை மற்றும் கிராம்புபில் பகுதிகளில் தனியார் தொலைத் தொடர்பு நிறுவனம் ஒன்றினால் 5ஜீ மெற்றும் ஸ்மாட் லாம்போல் கோபரங்கள் நிறு்வப்பட்டு சாதனங்களும் பொருத்தப்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
யாழ்.மாநகர சபை...
கனடா நண்பணுடன் கொழும்பு சென்ற யாழ் குடும்பப் பெண்; கணவர் விபரீத முடிவு!
யாழில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் பதவி நிலை உத்தியோகத்தராக உள்ள 37 வயதான குடும்பபெண் ஒருவர் தனது பாடசாலையில் ஒரே வகுப்பில் கல்வி கற்று கனடா சென்று தற்போது யாழில் தங்கியிருக்கும்...
கற்ப்பப்பையை அகற்றி துணியை வைத்து ஒப்ரேஷன் செய்ததால் பெண் உயிரிழப்பு- யாழ் பருத்தித்துறையில் சம்பவம்
நெல்லியடியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சத்திரசிகிச்சை செய்து கொண்ட பெண் கிருமித் தொற்றுக் காரணமாக உயிரிழந்துள்ளார்.
புற்றுநோய் காரணமாக கற்ப்பப்பையை அகற்றும் சத்திரச்சிகிச்சை முன்னெடுக்கப்பட்ட நிலையில் அவரது உடலில் துணி ஒன்று வைத்துத்...
வவுனியாவில் காணாமல் போன உயர்தர மாணவி! பெற்றோரின் உருக்கமான கோரிக்கை
வவுனியாவில் உயர்தர மாணவி ஒருவர் காணாமல் போயுள்ளதாகக் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து அது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் இன்று (12.01) தெரிவித்துள்ளனர்.
வவுனியா - மகாறம்பைக்குளம் பகுதியில் வசித்து வரும் 18 வயதுடைய...
மூக்கில் இருந்து வந்த இரத்தம்! யாழில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய சிசுவின் உயிரிழப்பு
யாழ்.சித்தங்கேணியைச் சேர்ந்த 52 நாட்களேயான கஜா சாயன் என்ற பெண் சிசு பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை, நள்ளிரவு பால்குடித்துவிட்டு நித்திரையில் ஆழ்ந்திருந்த சிசுவுக்கு அதிகாலை 3.30 மணியளவில் மூக்கில்...
யாழில் வீட்டை விட்டு வெளியேறிய யுவதிக்கு 4 பேரால் நடந்த அதிர்ச்சிச் சம்பவம்! வெளிவரும் உண்மைகள்
திருமணம் செய்வதாக கூறி அழைத்துச் சென்ற ‘மிஸ் கோல்’ காதலன் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததுடன், அவரது நண்பர்களும் தன்னை பாலியல் வல்லுறவிற்குள்ளாக்கியதாக 18 வயதான யுவதியொருவர் முறைப்பாடு செய்துள்ளார்.
கைத்தொலைபேசியில் வந்த தவறான...
இலங்கையில் பிறப்பு, விவாக, இறப்பு சான்றிதழ்களை Onlineல் விண்ணப்பிப்பது எப்படி?
இலங்கையில் கோவிட் 19 தொற்று நிலைமை காரணமாக அரசாங்க சேவையினை பொதுவாக மேற்கொள்வதற்கு இயலாத சூழல் உள்ளது.
எனவே திணைக்களத்தின் பிரதான கடமையான பிறப்பு, விவாகம், இறப்புச் சான்றிதழ் பிரதிகளினை வழங்கும் நடவடிக்கைகளில் சிரமம்...
சுவிற்சர்லாந்தில் பலரின் பாராட்டைப் பெறும் ஈழத்தமிழன்
சுவிற்சர்லாந்தின் சுற்றுலாத்துறையில் முக்கியமானது Glacier Express எனும் மலைப்பாதை ரயில் சேவை. இந்த ரயில்சேவையின் விருந்தினர் உபசாரம் என்பது தனித்துவமானது.
அந்தத் தனித்துவமான உணவுப் பரிமாற்றத்தில் தன் கைப்பக்குவம் காட்டும் தமிழனாக பல ஆண்டுகளாக...
மட்டக்களப்பில் ஒரு தலைக்காதலால் ஏற்பட்ட பயங்கரம்!
மட்டக்களப்பு, ஜெயந்திபுரத்தில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் பெண் ஒருவர் உட்பட 7 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
குறித்த பிரதேசத்திலுள்ள சேர்ந்த...
நாளுக்கு நாள் தாறுமாறாக உயரும் விலை! இலங்கை மக்களின் வாழ்க்கைச் செலவில் விழும் அடி
நாடளாவிய ரீதியில் அரிசி வகைகளின் விலைகள் தாறுமாறாக உயர்ந்துள்ளதால் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
அரசாங்கம் அரிசி விலை கட்டுப்பாட்டில் இருந்து விலகியுள்ளதுடன்,அரிசி வர்த்தகர்கள் அரிசிகளுக்கான விலைகளை நிர்ணயித்து வருகின்றனர்.
இந்நிலையில்,நாட்டின் பல நகரங்களில்...








