இனிவரும் நாட்களில் திருமணம் செய்ய காத்திருப்போருக்கு முக்கிய அறிவித்தல்! புதிய நடைமுறைகள்
இனி வரும் நாட்களில் திருமண விழாக்களின் போது மண்டபத்தின் கொள்ளளவில் 50 வீதமானோர் இருப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இன்று (01.01.2022) முதல் எதிர்வரும் 31ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கக் கூடிய புதிய சுகாதார...
யாழிலிருந்து நீராட கொழும்பிற்கு சென்ற மூவரின் சிறுமிக்கு நேர்ந்த பரிதாபம்!
ஹங்வெல்ல − துன்மோதர ஆற்றில் நீராடச் சென்று காணாமல் போன மூவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
இவ்வாறு காணாமல்போன மூவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த மூவரும் இன்று (30-12-2021) மாலை காணாமல்...
காதலால் ஏற்பட்ட குழப்பம் – கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமி
புத்தளத்தில் சிறுமி ஒருவரின் சடலம் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கருவலகஸ்வெவ, சியம்பலேவ கிராமத்தில் 15 வயதுடைய சிறுமியின் சடலம் கிணற்றில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதென பொலிஸார் தெரிவித்தனர்.
கருவலகஸ்வெவ, டீ.எஸ்.சேனாநாயக்க வித்தியாலத்தின் 10ஆம் வகுப்பில் கல்வி...
யாழ் நல்லூர் ஆலயம் தொடர்பில் நித்தியானந்தா வெளியிட்ட பரபரப்பு தகவல்!
கோயிலை எப்படி நடத்துவதென யாழ்ப்பாணம் நல்லூர் ஆலயத்தை மாப்பாண முதலியார் நடத்தியதன் மூலம் தெரிந்து கொள்ள வேண்டுமென பரபரப்புக்கு பஞ்சமில்லாத நித்தியானந்தா தெரிவித்துள்ளார்.
தற்போது தலைமறைவாக உள்ள நித்தியானந்தா, அடிக்கடி காணொளிகளை வெளியிட்டு...
இலங்கையில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் வந்த அதிரடி அறிவிப்பு
நாட்டிலுள்ள வர்த்தக வங்கிகளினால் மேற்கொள்ளப்படும் அனைத்து வெளிநாட்டு கொடுக்கல் வாங்கல்களில் 25 வீதத்தை வாராந்தம் மத்திய வங்கிக்கு செலுத்த வேண்டும் என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
டிசம்பர்...
2022 ஆம் ஆண்டின் நீண்ட விடுமுறை நாட்கள்: வெளியான விபரங்கள்
எதிர்வரும் ஆண்டிற்கான நாட்காட்டியின்படி , 2022ஆம் ஆண்டு நீண்ட விடுமுறை உள்ள ஆண்டாக காணப்படுகின்றது.
அதன்படி, 2022 ஆண்டில் 43 நீண்ட விடுமுறை நாட்கள் காணப்படுகின்றன.
இதன்படி, 2022 ஆம் ஆண்டு,
ஜனவரி மாதம் - 14,...
சுவிஸ்சில் யாழ் பெண் தற்கொலை முயற்சி! 60 ஆயிரம் பிராங்குடன் முதலாளி தப்பி ஓட்டம்
சுவிஸ் சூரிச் பகுதியில் யாழ்ப்பாணத்தைச் சொந்த இடமாகக் கொண்ட 36 வயதான குடும்பப் பெண் ஒருவர் தற்கொலை முயற்சியில் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக சுவிஸ் பொலிசார் மேற்கொண்ட விசாரணையில் கணவனுக்குத் தெரியாமல்...
கிளிநொச்சியில் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி; லண்டனில் இருந்து வந்த பெண் உரப்பையில் சடலமாக
கிளிநொச்சி அம்பாள்குளத்தில் காணாமல் போயுள்ள மூதாட்டியின் சடலம் அவரது வீடு அமைந்துள்ள அம்பாள்குளத்திலிருந்து சில கிலோமீற்றர்கள் தொலைவில் உள்ள யூனியன்குளத்தில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் குறித்த சம்பவம் பெரும்...
பெரும் சிக்கலை எதிர்நோக்கியுள்ள இலங்கை: வெளியான மற்றுமொரு அதிர்ச்சி தகவல்
நாட்டில் தற்போது நிலவும் டொலர் நெருக்கடி நிலை காரணமாக பயணிகள் மற்றும் சரக்கு விமானங்கள் பெரும் சிக்கலை எதிர்நோக்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையின் விமான நிலையங்களுக்கு வரும் விமானங்களுக்கு எரிபொருள் டொலரில் மாத்திரமே...
19 வயது யுவதி மீது ஏற்பட்ட காதல்; 61 வயது நபருக்கு நேர்ந்த கதி!
19 வயதுடைய யுவதி ஒருவரை அச்சுறுத்தி, கட்டாயப்படுத்தி திருமணம் செய்து கொள்ள முயற்சித்த 61 வயதான நபர் ஒருவரை முல்லேரியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் யுவதியின் உறவினர் ஒருவரே இவ்வாறு...









