Srilanka

இலங்கை செய்திகள்

சுற்றுலா சென்ற இடத்தில் மோதல்; யாழ் இளைஞன் அடித்துக்கொலை

ஏற்பட்டிருந்த மோதலில் யாழை சேர்ந்த இளைஞன் அடித்து கொல்லப்பட்டதாக கூறப்படுகின்றது. குறித்த ளைளஞன் கிளிநொச்சி - பூநகரி கௌதாரிமுனை பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தொிவிக்கின்றன. சம்பவத்தில் உயிரிழந்த...

முல்லைத்தீவு ஆசிரியரின் முகம் சுழிக்கவைக்கும் செயல்! நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

முல்லைத்தீவில் பாடசாலை மாணவிகளுக்கு தொந்தரவு கொடுத்த குற்றச்சாட்டில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் முல்லைத்தீவு பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது . பாடசாலை சிறுமிகள்மீது ஆசிரியர் தூஸ்பிரயோக முயற்சி தொடர்பில் சிறுவர்பெண்கள்...

சாரதி அனுமதிப் பத்திரம் வழங்குவது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள புதிய நடைமுறை! அமைச்சின் அதிரடித்தீர்மானம்

மோட்டார் போக்குவரத்து திணைக்களம் சாரதி பயிற்சியில் தேர்ச்சி பெற்ற தினத்திலேயே அனுமதிப்பத்திரங்களை வழங்கும் நடைமுறையை நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம (Dilum Amunugama) தெரிவித்துள்ளார். அன்றைய தினமே...

இனி வெளிநாட்டு மாப்பிள்ளைகளுக்கு சிக்கல்; அரசாங்கம் கடும் நிபந்தனை!

வெளிநாட்டு பிரஜைகள் - இலங்கை பிரஜைகளை திருமணம் செய்வதற்கு மிக இறுக்கமான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வெளிநாட்டு பிரஜைகள் இது தொடர்பில் வெளிநாட்டு பிரஜா உரிமை பெற்றவர்களை ஒரு இலங்கை பிரஜை பதிவுத்...

இலங்கையின் ஹோட்டலில் மாணவியுடன் 2 நாட்கள் தங்கிய மாணவன்! பின்னர் அம்பலமான தகவல்

அண்ணனின் அடையாள அட்டையை பயன்படுத்தி மாணவியுடன் 2 நாட்கள் ஹோட்டலில் தங்கிய மாணவன்! மாணவி காணாமல்போனதாக நடந்த தேடுதலில் அம்பலம்.. தன் சகோதரனின் அடையாள அட்டையை பயன்படுத்தி 15 வயதான சிறுவன் சிறுமி ஒருவருடன்...

யாழில் பாரிய திருட்டு சம்பவம்: திருடனை கையும் மெய்யுமாக மடக்கிப் பிடித்த மக்கள்

யாழ்.நல்லூரடியில் தொலைபேசி திருட்டில் ஈடுபட்ட இளைஞன் ஒருவர் கையும் மெய்யுமாக சிக்கிக் கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. யாழில் திருடிய தொலைபேசியின் ‘லொக் உடைக்க’ யாழ்.நகரிலுள்ள தொலைபேசி திருத்தும் கடை ஒன்றிற்கு சென்ற போதே...

பேருந்து நிலையத்தில் அழுதுகொண்டிருந்த பதின்ம வயதுச் சிறுமி! விசாரணையில் வெளியான பகீர் தகவல்

கொழும்பு - கோட்டையில் பகுதியில் தனது தங்கையை தனியாக விட்டுவிட்டு காதலனுடன் பெண் ஒருவர் தப்பிச் சென்றுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் கடந்த 21ஆம் திகதி செவ்வாய்கிழமை இடம்பெற்றுள்ளது....

இலங்கையரை துக்கி சென்ற ராட்சத பட்டம்…. 40 அடி உயரத்தில் பறந்த தமிழனுக்கு காத்திருந்த போரதிர்ச்சி

சுமார் 40 அடி உயரத்தில் பட்டதோடு வானில் பறந்த இலங்கை இளைஞரின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. இலங்கை - யாழ்ப்பாணத்தில் நண்பர்களோடு சேர்ந்து பட்டம் விட்ட இளைஞரை, அந்த பட்டமே தூக்கிச்...

சிறுமியை சீரழித்து உல்லாசத்தில் மிதந்த உறவுக்கார பெண்; பொறிவைத்து பிடித்த பொலிஸார்

14 வயதான சிறுமியை நீண்ட நாட்களாக, தகாத முறையில் ஈடுபடுத்தி , அதில் கிடைக்கும் பணத்தில் சுகபோகமான வாழ்க்கையை நடத்திவந்த, சிறுமியின் உறவுக்கார பெண்ணொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மருதானை பொலிஸாருக்கு கிடைத்த மிக...

பெற்ற மகளை கொடூரமாக தாக்கிய தந்தை – பரிதாபமாக பலியான 14 வயது சிறுமி! இலங்கையில் நடந்த கொடூரம்

கம்பளையில் சிறுமி ஒருவர் அவர்களின் உறவினர்களால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மவுன்ட்டெம்பல் பகுதியில் வசித்து வந்த சிறுமி, அவரின் தந்தை மற்றும் சித்தப்பா ஆகியோரினால்...