கதிர்காமத்தில் பொலிஸ் உளவுத் துறை கான்ஸ்டபிள் மீது துப்பாக்கிப் பிரயோகம்
கதிர்காமம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நகரப்பகுதியை அண்மித்த பிரதேசத்தில் வைத்து பொலிஸ் உளவுத் துறையின் தங்காலை பொலிஸ் நிலையத்துக்கு உட்பட்டு சேவையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதன்போது பொலிஸ்...
உலகத்தில் விடுதலைப் புலிகளே முதன்மையான இயக்கம்!
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம், உலகத்திலேயே முதன்மையான பயங்கரவாத இயக்கமென நாடாளுமன்ற உறுப்பினர் பத்ம உதயசாந்த குணசேகர தெரிவித்துள்ளார்.இந்நிலையில், நாடு முழுவதும் கடந்த 30 வருடங்களாக ஏற்பட்ட பேரழிவுகளுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள்...
2020 வரை ரணிலே பிரதமர்!
பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வந்தாலும் எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு வரை ரணில் விக்ரமசிங்கவே பிரதமராக பதவி வகிப்பார் என அமைச்சர் பீ.ஹரிசன் தெரிவித்துள்ளார்.கூட்டு எதிர்க்கட்சிக்கு தேவையான வகையில் அரசாங்கம்...
ரணிலும் சம்பந்தனும் ரகசிய சந்திப்பு…?
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எதிராக வாக்களிக்கும் என ஐக்கிய தேசியக் கட்சித் தகவல்கள் தெரிவித்துள்ளது.நாடாளுமன்ற நிலையியல் கட்டளைச் சட்டத்தின் படி நம்பிக்கையில்லா பிரேரணை வெற்றிபெற வேண்டுமானால்...
சம்பந்தனின் ஆசனத்தில் அமர்ந்து ஒத்திகை பார்த்த மகிந்த
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இரா.சம்பந்தனின் எதிர்க்கட்சித் தலைவர் ஆசனத்தில் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச நேற்று அமர்ந்து கொண்டார். அதனால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது.சிறிலங்கா நாடாளுமன்றத்தில் முன்வரிசையில் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனுக்கு ...
“அப்பா எப்ப வருவீங்க”: மனதை நெகிழ வைக்கும் பாடல்!
அண்மையில் அரசியல் கைதி ஆனந்த சுதாகரனின் மனைவியின் இழப்பும் அவரது சிறைவாசத்தால் அநாதையாக்கப்பட்ட அவரது பிள்ளைகளது ஒளிப்படங்களும் சமூகவலைத்தளங்களூடாக வெளியாகி அனைவரின் மனதையும் நெகிழ வைத்தது.ஈழ மக்களின் உணர்வின் தாக்கம் புலம்பெயர் தமிழர்களால்...
கெனியன் ஆற்றில் மூழ்கி பலியான மாணவனின் சடலம் மீட்பு!
கெனியன் மின்சார சபைக்கு நீர் வழங்கும் ஆற்றுப்பகுதியில் தவறி வீழ்ந்த சிறுவனின் சடலம் சுழியோடிகளின்உதவியுடன் இன்றையதினம்(21.03.2018) காலை 10.30, மணியளவில் மீட்கப்பட்டதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.லக்கம் தமிழ் வித்தியாலயத்தில் தரம் 7 கல்வி...
படமெடுத்து ஆடிய பங்களாதேஷ் அணிக்கு நேர்ந்த கதியே மஹிந்த அணிக்கும் ஏற்படும்: ஹரிசன் எச்சரிக்கை
பங்களாதேஷ் கிரிக்கட் அணிக்கு நேர்ந்த கதியே கூட்டு எதிர்க்கட்சியினருக்கும் நேரும் என அமைச்சர் ஹரிசன் தெரிவித்துள்ளார்.மிஹிந்தலையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறும் போது; பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு...
வித்தியா கொலை வழக்கின் முதலாவது சந்தேகநபருக்கு விளக்கமறியல் நீடிப்பு!
புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கொலை வழக்கில் முதலாவது சந்தேகநபராக இருந்து ரயல் அட்பார் நீதிமன்றால் விடுவிக்கப்பட்டு பின்னர் பொலிஸார் ஒருவரை அச்சுறுத்திய வழக்கில் விளக்கமறியலில் உள்ள பூபாலசிங்கம் இந்திரகுமாரது விளக்கமறியாலனது எதிர்வரும்...
கர்ப்பிணிப் பெண் கொலை வழக்கு- குற்றப் புலனாய்வு விசாரணை ஆரம்பம்
ஊர்காவற்றுறை கர்ப்பிணி பெண் கொலை வழக்கின் குற்றப் புலனாய்வு பிரிவினரின் விசாரணைகள் விரைவில் ஆரம்பமாகவுள்ளதாக மன்று தெரிவித்துள்ளது.இக் கொலை வழக்கானது இன்று ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.எம்.எம்.றியால் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட...