2022-ல் நிகழப்போகும் பாரிய அழிவு: 3 நாள் இருளில் மூழ்கும் உலகம்! கவலையை ஏற்படுத்திய கணிப்புகள்
2022ல் மூன்றாம் உலகப் போர் நடக்கும், பல நாடுகள் அணுகுண்டுகளால் முடிவுக்கு வரும் என்று நோஸ்ட்ராடாமஸின் தீர்க்கதரிசனம் கூறுகிறது.
பிரான்சின் பிரபல ஜோதிடரான நோஸ்ட்ராடாமஸைப் பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கலாம். உலகத்தைப் பற்றிய அவரது கணிப்புகள்...
சிறிலங்காவில் 218 பேருக்கு ஆப்பு! தயாராகும் அரசாங்கம்
சிறிலங்காவில் போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமான முறையில் கொள்வனவு செய்த சொத்துக்களை பறிமுதல் செய்ய அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இது தொடர்பில் 218 பேரின் தகவல்களை, போதைப்பொருள் தடுப்புப் பிரிவு, சட்டவிரோத சொத்துக்கள் அல்லது...
வயிற்று வலியென வைத்திசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுமி: வைத்தியர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி
வவுனியாவில் வயிற்று வலியென மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட 12 வயது சிறுமி ஒருவர் கர்பமாகியுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வவுனியா ஓமந்தை குஞ்சுக்குளம் பகுதியினை சேர்ந்த 12 வயதும் மாணவியொருவர் பாலியல் வயிற்று வலி ஏற்பட்ட...
வெளிநாட்டவர்களுக்கு அதிரடியாக தடை விதித்த இலங்கை
தென்னாபிரிக்காவில் அடையாளம் காணப்பட்ட புதிய கோவிட் மாறுபாடு பரவிய நாடுகளை சேர்ந்தவர்கள் இலங்கை வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாளை முதல் குறித்த நாட்டவர்கள் இலங்கை வருவதற்கு தடை விதிக்க சுகாதார அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.
அதற்கமைய அந்த...
யாழில் விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு எதிராக போராட்டம்- வேடிக்கை பார்த்த பொலிஸார்!
கொரோனா விதிமுறைகளை மீறி, சிறுவர்கள் உள்ளிட்டவர்களை அழைத்து வந்த நபரொருவர் "புலிகள் கொலைகாரர்கள்" என யாழ்.நகர் பகுதியில் சிறிய போராட்டத்தை நடாத்தி இருந்தார்.
யாழ்.மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்றைய தினம்...
ஒருவருக்கு மண்ணெண்ணெய் ஐந்து லீட்டர் மட்டுமே வழங்கப்படும்!
இரத்தினபுரி - பலாங்கொடையில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ஒரு நபருக்கு ஐந்து லீற்றர் வரை மட்டுப்படுத்தப்பட்ட மண்ணெண்ணெய் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் அறிவித்தலில் ஒருவருக்கு 05...
யாழில் தவறான முடிவெடுத்து இளைஞன் உயிர்மாய்ப்பு! தவிக்கும் குடும்பத்தினர்
யாழ்ப்பாணம் சிறுப்பிட்டி தெற்குப் பகுதியில் இளைஞன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.
அப் பகுதியைச் சேர்ந்த ராஜகோபால் ராஜஜெனோசன் (வயது-21) என்ற இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.
உயிரிழந்த...
இலங்கையில் தொடரும் துயரம்! எரிவாயு வெடிப்பு காரணமாக 19 வயது யுவதி பரிதாபப் பலி
கடந்த 12ஆம் திகதி வீடொன்றில் சமையல் எரிவாயு வெடிப்பு சம்பவத்தில் 19 வயதான யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக சிங்கள ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
பொலன்னறுவை - வெலிக்கந்த - சந்துன்பிட்டிய கிராமத்திலுள்ள வீடொன்றில் எரிவாயு...
இலங்கையிலுள்ள பாடசாலைகளுக்கு மீண்டும் விடுமுறை! வெளியானது தகவல்
அரச பாடசாலை மாணவர்களுக்கு டிசம்பர் மாதத்தில் விசேட விடுமுறைகள் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு குறித்த விடுமுறைகள் வழங்கப்பட உள்ளன.
இதன்படி, டிசம்பர் 23,24, 25, 26ஆம் திகதிகளில் இவ்வாறு விடுமுறை...
அமெரிக்க அதிபரின் அதிரடி நகர்வு: ராஜபக்ச அரசாங்கத்திற்கு புதிய அதிர்ச்சி
இலங்கை அடுத்தடுத்து கடுமையான நெருக்கடிகளை சந்தித்துவரும் நிலையில் அமெரிக்க அரச தலைவர் ஜோ பைடன் (Joe Biden) எடுத்த ஒரு அதிரடியான நகர்வின் மூலம் இலங்கை ஒரு ஜனநாயக விரோத நாடு என்பது...









