Srilanka

இலங்கை செய்திகள்

யாழில் குடும்பத்தனரின் கடும் எதிர்ப்பிலும் 44 வயது கனடா காதலனை கரம்பிடித்த இளம் யுவதி

யாழில் 19 வயதான யுவதியும், 44 வயதான முகநூல் கனடா காதலனும் திருமணம் செய்து கொண்டுள்ள சம்பவம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிகழ்வு கோப்பாய் பகுதியில் கடந்த வாரம் பெரும் களேபரங்களிற்கிடையில் நடந்துள்ளது. குறித்த 19...

யாழில் பிரபல பாடசாலை மாணவியின் விபரீத முடிவால் தவிக்கும் குடும்பம்!

யாழ் பிரபல பாடசாலை ஒன்றில் , உயர்தர மாணவியொருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ள சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. அரியாலை பிரதேசத்தில் இன்று அதிகாலை 1 மணியளவில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றதாக...

கனவில் வந்து சிவபெருமான் சொன்னது உண்மையா?: யாழ் நீதிமன்றத்திற்கு வந்தது வழக்கு!

பொதுமக்கள் நீண்டகாலமாக குடியிருந்த காணியை தன்னுடையது என்றும் சிவபெருமான் கனவில் வந்து குறித்த காணியை காண்பித்தார் என காணியில் இருந்தவர்களிடம் தெரிவித்துள்ளார். யாழ்.நீதிமன்றமொன்றில் இடம்பெறும் காணி வழக்கில், பிரதிவாதிகளால் குறிப்பிடப்பட்டுள்ளது. யாழில் உள்ள சைவ...

முல்லைத்தீவிலிருந்து வவுனியா சென்ற மனைவி மாயம் -தவிக்கும் கணவன் மற்றும் பிள்ளைகள்

முல்லைத்தீவு நாயாறு பகுதியில் இருந்து கடந்த 05-11-2021 அன்று வவுனியாவுக்கு புடவைகள் மற்றும் பொருட்கள் வாங்குவதற்காக சென்ற நாயாறு பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான சிவகுமார் ஜெயந்தி எனும் 42 வயதுடைய...

சுவிஸில் இருந்து அனுப்பப்பட்ட பணம்: யாழில் இளைஞர்களின் கொ டூர சம்பவம்

அயல் வீட்டில் இருந்தவருடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக சுவிஸில் இருந்த நபர் ஒருவர் வழங்கிய பணத்துக்காக தாக்குதல் மேற்கொண்ட இருவரை யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர். கடந்த 19 ஆம்...

சிறிலங்காவுக்கு விழுந்த பேரடி -இன்று வெளியான அறிவிப்பு

சிறிலங்கா காவற்துறையினருக்கு பயிற்சி வழங்கும் செயற்திட்டம் முற்றாக கைவிடப்படுவதாக ஸ்கொட்லாந்து காவற்துறை இன்று அறிவித்துள்ளமை சிறிலங்காவுக்கு கிட்டியுள்ள புதிய அடியாக மாறியுள்ளது. சிறிலங்கா அரசாங்கம் ஒடுக்குமுறைகளை செய்வதாக பிரித்தானியா நேற்று தனது பூகோள மனித...

பணம் அச்சிட்டதன் எதிரொலி – 04 ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பாரிய நெருக்கடி

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் (NCPI) மூலம் அளவிடப்படும் நாடு தழுவிய பணவீக்கம் கடந்த செப்ரெம்பர் மாதத்தில் 6.2 வீதமாக இருந்து ஒக்டோபர் மாதத்தில் 8.3 வீதமாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 4 ஆண்டுகளுக்குப் பின்னர்...

குறுக்கீடு செய்த டக்ளஸ்! கடுப்பாகிய சிறீதரன் – சபையில் நடந்த கடும் வாக்குவாதம் (காணொளி)

நான் அரசுக்கு வக்காளத்து வாங்கும் கையாளும் அல்ல பதவிக்காக ஆளுந்தரப்பின் கால்களைக் கழுவி பிழைக்கவும் வரவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S.Sreetharan) தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று...

கதறியழுதபடி ஒருவரையொருவர் காப்பாற்ற முனைந்தோம்; முழு நாட்டையும் சோகத்தில் ஆழ்த்திய கிண்ணியா துயரம்

இன்று காலை இடம்பெற்ற திருகோணமலை- கிண்ணியா படகு விபத்தில் பாதை புரண்ட போது எல்லோரும் கதறியழுதபடி ஒருவரையொருவர் காப்பாற்ற முண்டியடித்துக் கொண்டிருந்தனர். பாதை மெல்ல மெல்ல புரள்வதை அறிந்தவுடன் தனது மகனை அழுத்தமாக பிடித்துக்...

இலங்கை தமிழர் வரலாறு பற்றி இதுவரை அறியப்படாத புதிய கல்வெட்டு திருகோணமலையில் கண்டுபிடிப்பு – பேராசிரியர் ப.புஸ்பரட்ணம்

தமிழ் இராச்சியத்தின் தோற்றம் பற்றிய முன்னைய வரலாற்று பார்வையை மீள்வாசிப்பிற்கு உற்படுத்தும் அரிய தமிழ் கல்வெட்டு திருகோணமலையில் கண்டுபிடிப்பு திருகோணமலை மாவட்டத்தில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள கி.பி.13 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சேர்ந்த இக்கல்வெட்டு...