காரைத்தீவில் பதற்றம் : சகோதரிகளை கடத்திய சிங்கள சாரதி : கைது செய்ய முயன்ற பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே...
காரைத்தீவில் பதற்றம் : சகோதரிகளை கடத்திய சிங்கள சாரதி : கைது செய்ய முயன்ற பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே முறுகல்
இரு சகோதரிகளை கடத்தியதாகக் கூறப்படும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த சந்தேகநபரை மீட்கவந்த பொலிஸாருடன்...
வவுனியாவில் மினிசூறாவளி: மரங்கள் சரிந்து விழுந்தன, வாகனங்கள் பல சேதம் : போக்குவரத்தும் பாதிப்பு
வவுனியாவில் மினிசூறாவளி: மரங்கள் சரிந்து விழுந்தன, வாகனங்கள் பல சேதம் : போக்குவரத்தும் பாதிப்பு
வவுனியாவில் நேற்று பகல் ஏற்பட்ட மழையுடன் கூடிய மினிசூறாவளியினால் மரங்கள் முறிந்து விழுந்தமையால் வாகனங்கள் பல சேதமடைந்துள்ளதுடன் பொலிஸ்...
யாழில் கழிவுகளை கொட்டுவோரை கண்காணிக்க கமெரா!!
யாழில் கழிவுகளை கொட்டுவோரை கண்காணிக்க கமெரா!!
யாழ்ப்பாணம் காக்கைதீவுப் பகுதியில் இரவுவேளைகளில் திருட்டுத் தனமாக கழுவுகளைக் கொண்டுவோரைக் கண்டறியும் வகையில் நேற்று முதல் அப்பகுதியில் கமரா பொருத்தப்பட்டுள்ளதாக மாநகர சபையின் ஆணையாளர் பொ.வாகீசன் தெரிவித்தார்.
இது...
மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் பலி!
மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் பலி!
திவுலிபிட்டிய - உடுகம்பொல பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் மற்றும் சிறுமி ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
குறித்த இருவரும் பயணித்த மோட்டார் சைக்கிள் கொள்கலன் ஒன்றுடம் மோதுண்டதில்...
விஸ்வமடுவில் குற்றத்தடுப்புப்பிரிவால் திடீர் அகழ்வு
விஸ்வமடுவில் குற்றத்தடுப்புப்பிரிவால் திடீர் அகழ்வு
வறக்காபொல பகுதியைச்சேர்ந்த நிமல் சேனாரத்ன என்ற நபர் 2009 ஆண்டு பிற்பகுதியில் விஸ்வமடுப் பகுதியில் உள்ள இராணுவ முகாம் ஒன்றில் பணி புரிந்துள்ளார்.
குறித்த நபர் 2010 ம் ஆண்டு...
இரட்டை அர்த்தப் புகழ்ச்சி எனக்கு அச்சமளிக்கின்றது..!
இரட்டை அர்த்தப் புகழ்ச்சி எனக்கு அச்சமளிக்கின்றது..!
உங்களுடைய இரட்டை அர்த்தப் புகழ்ச்சி யானது எனக்கு அச்சமளிப்பதாக உள்ளது என மாத்தறை மாவட்ட எம்.பி. டலஸ் அழகப் பெருமவை பார்த்து நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர...
பள்ளிவாசல்கள், முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் மீதான தாக்குதல்களை கட்டுப்படுத்த சிறப்புத் திட்டம்
பள்ளிவாசல்கள், முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் மீதான தாக்குதல்களை கட்டுப்படுத்த சிறப்புத் திட்டம்
முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலங்கள், அவர்களது வர்த்தக நிலையங்கள் மீது தொடர்ச்சியாக தாக்குதல்களும் தீ வைப்புச் சம்பவங்களும் இடம்பெற்று வரும் நிலையில் அவ்வாறான...
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 6 பேர் கைது!
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 6 பேர் கைது!
நெடுந்தீவு கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட 6 இந்திய மீனவர்களை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.
குறித்த மீனவர்கள் நேற்று (24) இரவு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட மீனவர்களை மேலதிக...
முஸ்லிம்கள் மீதான தாக்குதல் விவகாரம் நாளை முன்னெடுக்க இருந்த நாடு தழுவிய ஹர்த்தால் ரத்து
முஸ்லிம்கள் மீதான தாக்குதல் விவகாரம் நாளை முன்னெடுக்க இருந்த நாடு தழுவிய ஹர்த்தால் ரத்து
(எம்.எம்.மின்ஹாஜ்)
முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பினால் நாளை வியாழக்கிழமை முன்னெடுக்கப்படவிருந்த நாடு தழுவிய ரீதியிலான ஹர்த்தால் ரத்துச் செய்யப்பட்டுள்ளது. முஸ்லிம் பாராளுமன்ற...
யாராக இருந்தாலும் உடன் நடவடிக்கை : பிரதமர்
யாராக இருந்தாலும் உடன் நடவடிக்கை : பிரதமர்
பிரிவினைவாதத்தை தோற்றுவித்தவர்கள் தற்போது இனவாதத்தையும் மதவாதத்தையும் கையில் எடுத்துள்ளனர். எக்காரணம் கொண்டும் இனவாதத்துக்கு இடமளிக்க முடியாது. அத்துடன் சட்ட த்தை மீறுபவர்கள் எந்த இனத்தை சேர்ந்தவர்களாக...