Srilanka

இலங்கை செய்திகள்

காரைத்தீவில் பதற்றம் : சகோதரிகளை கடத்திய சிங்கள சாரதி : கைது செய்ய முயன்ற பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே...

காரைத்தீவில் பதற்றம் : சகோதரிகளை கடத்திய சிங்கள சாரதி : கைது செய்ய முயன்ற பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே முறுகல் இரு சகோதரிகளை கடத்தியதாகக் கூறப்படும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த சந்தேகநபரை மீட்கவந்த பொலிஸாருடன்...

வவுனியாவில் மினிசூறாவளி: மரங்கள் சரிந்து விழுந்தன, வாகனங்கள் பல சேதம் : போக்குவரத்தும் பாதிப்பு

வவுனியாவில்  மினிசூறாவளி: மரங்கள் சரிந்து விழுந்தன, வாகனங்கள் பல சேதம் : போக்குவரத்தும் பாதிப்பு வவுனியாவில் நேற்று பகல் ஏற்பட்ட மழையுடன் கூடிய மினிசூறாவளியினால் மரங்கள் முறிந்து விழுந்தமையால் வாகனங்கள் பல சேதமடைந்துள்ளதுடன் பொலிஸ்...

யாழில் கழிவுகளை கொட்டுவோரை கண்காணிக்க கமெரா!!

யாழில் கழிவுகளை கொட்டுவோரை கண்காணிக்க கமெரா!! யாழ்ப்பாணம் காக்கைதீவுப் பகுதியில் இரவுவேளைகளில் திருட்டுத் தனமாக கழுவுகளைக் கொண்டுவோரைக் கண்டறியும் வகையில் நேற்று முதல் அப்பகுதியில் கமரா பொருத்தப்பட்டுள்ளதாக மாநகர சபையின் ஆணையாளர் பொ.வாகீசன் தெரிவித்தார். இது...

மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் பலி!

மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் பலி! திவுலிபிட்டிய - உடுகம்பொல பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் மற்றும் சிறுமி ஒருவரும் உயிரிழந்துள்ளனர். குறித்த இருவரும் பயணித்த மோட்டார் சைக்கிள் கொள்கலன் ஒன்றுடம் மோதுண்டதில்...

விஸ்வமடுவில் குற்றத்தடுப்புப்பிரிவால் திடீர் அகழ்வு

விஸ்வமடுவில் குற்றத்தடுப்புப்பிரிவால் திடீர் அகழ்வு வறக்காபொல பகுதியைச்சேர்ந்த நிமல் சேனாரத்ன என்ற நபர் 2009 ஆண்டு பிற்பகுதியில் விஸ்வமடுப் பகுதியில் உள்ள இராணுவ முகாம் ஒன்றில் பணி புரிந்துள்ளார். குறித்த நபர் 2010 ம் ஆண்டு...

இரட்டை அர்த்தப் புகழ்ச்சி எனக்கு அச்சமளிக்கின்றது..!

இரட்டை அர்த்தப் புகழ்ச்சி எனக்கு அச்சமளிக்கின்றது..! உங்களுடைய இரட்டை அர்த்தப் புகழ்ச்சி யானது எனக்கு அச்சமளிப்பதாக உள்ளது என  மாத்தறை மாவட்ட எம்.பி. டலஸ் அழகப் பெருமவை பார்த்து நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர...

பள்­ளி­வா­சல்கள், முஸ்லிம் வர்த்­தக நிலை­யங்கள் மீதான தாக்­கு­தல்­களை கட்­டுப்­ப­டுத்த சிறப்புத் திட்டம்

பள்­ளி­வா­சல்கள், முஸ்லிம் வர்த்­தக நிலை­யங்கள் மீதான தாக்­கு­தல்­களை கட்­டுப்­ப­டுத்த சிறப்புத் திட்டம் முஸ்­லிம்­களின் வழிபாட்டுத் தலங்கள், அவர்­க­ளது வர்த்­தக நிலை­யங்கள் மீது தொடர்ச்­சி­யாக தாக்­கு­தல்­களும் தீ வைப்புச் சம்­ப­வங்­களும் இடம்­பெற்று வரும் நிலையில் அவ்­வா­றான...

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 6 பேர் கைது!

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 6 பேர் கைது! நெடுந்தீவு கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட 6 இந்திய மீனவர்களை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர். குறித்த மீனவர்கள் நேற்று (24) இரவு கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட மீனவர்களை மேலதிக...

முஸ்­லிம்கள் மீதான தாக்­குதல் விவ­காரம் நாளை முன்­னெ­டுக்க இருந்த நாடு­ த­ழு­விய ஹர்த்தால் ரத்து

முஸ்­லிம்கள் மீதான தாக்­குதல் விவ­காரம் நாளை முன்­னெ­டுக்க இருந்த நாடு­ த­ழு­விய ஹர்த்தால் ரத்து (எம்.எம்.மின்ஹாஜ்) முஸ்லிம் உரி­மை­க­ளுக்­கான அமைப்­பினால் நாளை வியா­ழக்­கி­ழமை முன்­னெ­டுக்­கப்­ப­ட­வி­ருந்த நாடு­ த­ழு­விய ரீதியிலான ஹர்த்தால் ரத்துச் செய்­யப்­பட்­டுள்­ளது. முஸ்லிம் பாரா­ளு­மன்ற...

யாராக இருந்­தாலும் உடன் ­ந­ட­வ­டிக்கை : பிர­தமர்

யாராக இருந்­தாலும் உடன் ­ந­ட­வ­டிக்கை : பிர­தமர் பிரி­வினைவாதத்தை தோற்­று­வித்­த­வர்கள் தற்­போது இன­வா­தத்­தையும் மத­வாதத்­தையும் கையில் எடுத்­துள்­ளனர். எக்­கா­ரணம் கொண்டும் இன­வா­தத்­துக்கு இட­ம­ளிக்­க ­முடியாது. அத்­துடன் சட்­ட த்தை மீறு­ப­வர்கள் எந்த இனத்தை சேர்ந்­த­வர்­க­ளாக...