Srilanka

இலங்கை செய்திகள்

அவுஸ்திரேலியா சென்ற ஜனாதிபதிக்கு கன்பெராவில் வரவேற்பு

அவுஸ்திரேலியா சென்ற ஜனாதிபதிக்கு கன்பெராவில் வரவேற்பு அவுஸ்திரேலிய பிரதமர் மெல்கம் டேர்ன்புல்லின் அழைப்பையேற்று மூன்றுநாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு அவுஸ்திரேலியா பயணமான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று காலை கென்பராவைச் சென்றடைந்தார். ஆளுநர் நாயகத்தின் உத்தியோகபூர்வ...

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை!

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை! பள்ளம - அடம்பன பகுதியில் நபரொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் தாக்கப்பட்டு, படுகாயமடைந்துள்ள நிலையில் வீதியில் விடப்பட்டுள்ளார். இந்நிலையில் குறித்த நபரை மீட்ட பொலிஸார்...

அமைச்சரவையில் இன்னும் பல திருத்தங்கள் : கபீர் ஹாஷிம்

அமைச்சரவையில் இன்னும் பல திருத்தங்கள் : கபீர் ஹாஷிம் எம்.எம்.மின்ஹாஜ் அமைச்சரவை மாற்றம் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. எனினும் தற்போது இன்னும் அமைச்சரவை மாற்றம் முடிவு பெறவில்லை. இன்னும் பல மாற்றங்கள் செய்யப்படும் என...

ஒரு நல்ல செய்தி, ஒரு கெட்ட செய்தி!

ஒரு நல்ல செய்தி, ஒரு கெட்ட செய்தி! இலங்கையில் தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்திருப்பதாகவும், அதேவேளை தற்கொலை முயற்சியில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் சுமித்ரயோ அமைப்பு செய்தி வெளியிட்டுள்ளது. மன நல...

சைட்டத்திற்கு எதிராக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் : கொழும்பு லோட்டஸ் வீதிக்கு பூட்டு

சைட்டத்திற்கு எதிராக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் : கொழும்பு லோட்டஸ் வீதிக்கு பூட்டு கொழும்பில் பல்கலைக்கழக மாணவர்கள் சைட்டத்திற்கு எதிராக முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக பல வீதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதுடன், கொழும்பு லோட்டஸ்...

அறிமுகமில்லாதவர் அருகில் அமர்ந்து ஆஸி. பயணித்த ஜனாதிபதி : அமைச்சர் பதிவேற்றிய புகைப்படத்துக்கு மாறுப்பட்ட கருத்துக்கள்

அறிமுகமில்லாதவர் அருகில் அமர்ந்து ஆஸி. பயணித்த ஜனாதிபதி : அமைச்சர் பதிவேற்றிய புகைப்படத்துக்கு மாறுப்பட்ட கருத்துக்கள் சிங்கப்பூரில் இருந்து அவுஸ்திரேலியாவிற்கு விமானத்தில் பயணம் செய்யும்  போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புகைப்படம் ஒன்று பிரதியமைச்சர்...

புலிப் புலம் பெயர்வாளர்களுக்கு அடி பணிந்துள்ள கனேடியப் பிரதமர்

புலிப் புலம் பெயர்வாளர்களுக்கு அடி பணிந்துள்ள கனேடியப் பிரதமர் கனேடியப் பிரதமர் புலிப் புலம் பெயர்வாளர்களுக்கு அடிபணிந்து செயற்படுகின்றார் என சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பில் கருத்து வெளியிட்ட போது...

மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தல் டிசம்பருக்கு முன்னர்

மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தல் டிசம்பருக்கு முன்னர் உத்தியோகபூர்வ காலம் முடிவடைந்துள்ள ஊவா, சப்ரகமுவ மற்றும் தென் மாகாண சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் டிசம்பர் மாதத்துக்கு முன்னர் நடைபெறக்கூடிய அறிகுறிகள் தென்படுவதாக அரசின் தகவல்...

தீர்வு வழங்காவிடில் நேரத்திலும் போராட்டம் நடத்துவோம்! எச்சரிக்கும் மருத்துவ அதிகாரிகள் சங்கம்

தீர்வு வழங்காவிடில் நேரத்திலும் போராட்டம் நடத்துவோம்! எச்சரிக்கும் மருத்துவ அதிகாரிகள் சங்கம் மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரி (சைட்டம்) தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படாவிட்டால் முன் அறிவித்தல் இன்றி வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என...

அகழ்வாராய்ச்சி திணைக்களப் பணிப்பாளர் நாயகம் பணி நீக்கம்

அகழ்வாராய்ச்சி திணைக்களப் பணிப்பாளர் நாயகம் பணி நீக்கம் அகழ்வாராய்ச்சி திணைக்களப் பணிப்பாளர் நாயகம் செனரத் திஸாநாயக்கவை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பணி நீக்கம் செய்ய அமைச்சரவை தீர்மானித்துள்ளது. கடந்த காலங்களில் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த...