264 கொரோனா நோயாளர்கள் நேற்று அடையாளம்!
நாட்டில் நேற்றைய தினம் மொத்தமாக 264 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனால் இலங்கையில் பதிவான மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 92,706 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல்...
யாழில் மனைவி உயிரிழந்து 13ம் நாளில் கணவனும் திடீர் மரணம்! ஊரே பெரும் சோகத்தில்
யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றினால் மனைவி உயிரிழந்து விட, அவரது முகத்தை கூட பார்க்க முடியாத சோகத்தில் கணவனும் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது.
நயினாதீவு, 6ஆம் வட்டாரத்தை சேர்ந்த பெண்ணொருவர் நோய் காரணமாக யாழ்ப்பாணம் போதனா...
உலகளாவிய ரீதியில் தொடர்ந்து முன்னிலை வகிக்கும் இலங்கை
உலகளாவிய ரீதியில் கொரோனா நோயாளர்கள் விரைவாக குணமடையும் நாடுகளின் பட்டியலில் இலங்கை தொடர்ந்தும் முன்னிலை வகிக்கிறது.
அந்த வகையில் இலங்கையில் நோய் தொற்றுக்குள்ளானவர்கள் குணமடையும் வேகம் 96.45 சதவீதமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்தியா, ரஷ்யா...
யாழின் முக்கிய பகுதிகள் முடக்கப்பட்டு கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு – வடமாகாண ஆளுநர் எடுத்த நடவடிக்கை
யாழ்ப்பாணத்தில் கொரோனாத் தொற்றாளர்கள் அதிக அளவில் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் யாழின் நகர மத்தியை அண்மித்த முக்கிய பகுதிகள் முடக்கப்பட்டு கடும் நடவடிக்கை எடுத்து நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர்...
யாழ்ப்பாண மக்களே அவதானம்…. புதிய வகை மர்மமான தொலைபேசி அழைப்பு
(முழுமையாக படியுங்கள். மற்றவர்களுடனும் பகிருங்கள் இதனால் யாராவது ஒருவராவது பாதிக்கப்படுவது தவிர்க்கப்படும்)
அண்மையில் யாழில் ஒரு மரண வீடு இடம்பெற்றது. அதற்கான மரண அறிவித்தல் செய்தி ஒரு பிரபல பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டது அத்துடன் வழமை...
நாளை முதல் இலங்கையில் இவற்றுக்கு தடை
நாட்டில் நாளை முதல் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் வகைகள் சிலவற்றின் பாவனை தடை செய்யப்படும் என சுற்றுச்சூழல் அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி ஒருமுறை மாத்திரம் பயன்படுத்திவிட்டு அகற்றப்படுகின்ற பொலித்தீன், பிளாஸ்டிக் போத்தல், மைக்ரோ இருபதுக்கும்...
இலஞ்சமாக வாங்கிய பணத்தை திடீரென விழுங்கிய அதிகாரி! பின்னர் நடந்த விபரீதம்
கம்பஹா மாவட்டத்தில் போக்குவரத்துத் துறை பொலிஸ் அதிகாரி ஒருவர் இலஞ்சமாக வாங்கிய பணத்தை திடீரென விழுங்கியுள்ளார்.
இதனால் அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு கம்பஹா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த அதிகாரி போக்குவரத்து சிக்கலை தீர்க்க ஒருவரிடம்...
யாழ் மாநகர சபை முதல்வர் சற்று முன்னர் வெளியிட்டுள்ள அறிக்கை!
கொரோனா கட்டுப்பாடு தொடர்பிலான தற்போதைய அணுகுமுறையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என யாழ் மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே வி.மணிவண்ணன் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அந்த ஊடக...
வரலாற்றிலேயே மோசமான வீழ்ச்சியை சந்தித்துள்ள இலங்கை ரூபாவின் பெறுமதி
அமெரிக்க டொலர் ஒன்றுக்கான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதங்களின் படி,
அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 201.77 ரூபாயாக உள்ளது.
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல்...
10 வயது மாணவர்கள் கூட இன்று மாரடைப்பால் உயிரிழப்பு; பெற்றோர் கவனத்திற்கு
10 வயது மாணவர்கள் கூட இன்று மாரடைப்பால் இறந்து போகின்றதாக கூறப்படுகின்றமை பெற்றோகள் மத்தியில் பெரும் அச்சத்தை தோற்றுவித்துள்ளது. எனவே உங்கள் பிள்ளைகள்மீது அக்கறை எடுத்துக்கொள்ளுங்கள்.
அவ்வாறு சிறுவர்கள் உயிரிழப்பதற்கு வைத்தியர் கூறிய காரணங்கள்,
காலையில்...