Srilanka

இலங்கை செய்திகள்

யாழில் விடுதலை புலிகளை மீளுருவாக்க முயன்ற பெண் உட்பட இருவர் அதிரடியாகக் கைது!

விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீளுருவாக்கம் செய்யும் வகையில் பிரச்சாரப்படுத்த முயற்சி எடுத்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு இருவர் யாழ்ப்பாணத்தில் வைத்து இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. பெண் ஒருவரும், ஆண் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. பயங்கரவாத...

அலட்சியம் வேண்டாம்; இவையும் கொரோனா தொற்றின் அறிகுறிகளே! புதிய ஆய்வில் தகவல்

வாய் , உதடு வறண்டு போவது வெடிப்பு மற்றும் கட்டிகள் ஏற்படுவதும் கொரோனா அறிகுறிகள் என புதிய ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காய்ச்சல், தலைவலி, மூச்சத் திணறல் என இதுவரை கொரோனா அறிகுறிகள் என்று...

கோட்டாபயவின் அறிவிப்பால் பெரும் அச்சத்தில் இலங்கை சிறுபான்மை மக்கள்!

தடை செய்யப்பட்ட புலம்பெயர் அமைப்புகளின் செயற்பாடுகளுடன் தொடர்புபட்ட எவரேனும் இலங்கையில் செயற்பட்டாலோ அல்லது இலங்கைக்கு வருகை தந்தாலோ அவர்கள் உடனடியாகக் கைது செய்யப்படுவார்கள் என கோட்டாபய அரசாங்கத்தின் அறிவிப்பால் சிறுபான்மை மக்கள் பெரும்...

அசாத்சாலி கைது – பொலிஸ்மா அதிபருக்கு பறந்த கடிதம்

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள முன்னாள் ஆளுநர் அசாத் சாலி அனைத்துவகையான பயங்கரவாத செயற்பாடுகளுக்கும் எதிராக குரல் எழுப்பியவர் என ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில் தெரிவித்துள்ளது. எனவே அவர் மீதான விசாரணையில்...

யாழில் ஒரே நாளில் இத்தனை பேருக்கு கொரோனாவா? பெரும் அச்சத்தில் மக்கள்

யாழ் மாவட்டத்தில் 143 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தகவல்கள் தொிவிக்கின்றன. நேற்றைய தினம் 743 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையின் முடிவிலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது. இதேவேளை யாழ்ப்பாணத்தில் கொரோனா...

தேங்காய் எண்ணெய் பயன்படுத்தும் மக்களிற்கு விசேட அறிவித்தல்

புற்றுநோயை ஏற்படுத்தும் இரசாயனம் உள்ளதாகக் கூறப்படும் தேங்காய் எண்ணெய் மாதிரிகளின் பரிசோதனை அறிக்கையை விரைவில் வழங்க உள்ளதாக கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவகம் தெரிவித்துள்ளது. அந்த நிறுவகத்தின் பணிப்பாளர், கலாநிதி ராதிகா சமரசேகர இதனைத் தெரிவித்துள்ளார். இறக்குமதி...

பசறை கோரவிபத்தில் பெற்றோரை இழந்து அநாதரவான பிள்ளைகளை பொறுப்பேற்றார் ஆயர்

பசறை 13ஆம் கட்டைப் பகுதியில் இடம்பெற்ற கோரவிபத்தில் தாய் தந்தையரை இழந்த மூன்று பிள்ளைகளையும் பதுளை ஆயர் பொறுப்பேற்றுள்ளார். குடும்பத்தவர்களின் விருப்பத்தின்பேரில் பதுளை கத்தோலிக்க மறைமாவட்ட மேதகு வணக்கத்துக்குரிய ஆயர் வின்சன் பெர்ணாண்டோ அடிகளார்...

யாழ்ப்பாண கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளும் ஒரு வாரத்துக்கு மூடப்படுகிறது.

யாழ்ப்பாண கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளும் ஒரு வாரத்துக்கு மூடப்படுவதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அறிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனா தொற்று நிலமை அதிகரித்து வரும் நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்தின் யாழ் கல்வி...

அபாய இடர் வலயமாக தற்போது அடையாளப்படுத்தப்பட்டுள்ள யாழின் முக்கிய பிரதேசம்!

திருநெல்வேலி பாற்பண்ணை கிராமம் கண்காணிப்பு வலயமாக மாற்றப்பட்டுள்ளது. அதனால் அந்தப் பிரதேசத்தில் இருந்து மக்கள் வெளியேறுவதும் உள்ளே செல்வதும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது என்று யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர், க.மகேசன் தெரிவித்துள்ளார். அதனால்...

யாழில் இன்று அதிகாலையில் இடம்பெற்ற கொடூரம்!

யாழ்ப்பாணம், அச்சுவேலி பொலிஸ் பிரிவில் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர சம்பவம் இன்று அதிகாலை புத்தூர், வாதரவத்தை பகுதியில் இந்த கொலை நடந்தது. சம்பவத்தில் துரைராசா சந்திரகோபால் (52) என்ற...