இலங்கையில் ஆரம்பிக்கப்படவுள்ள இலகு ரயில் திட்டம்
இலங்கையில் இலகு ரயில் திட்டத்தை விரைவில் ஆரம்பிக்க ஜப்பானுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் இதற்காக மாலபே வரையிலான மண் பரிசோதனைகள் மற்றும் முன் சாத்தியக்கூற்றாய்வுகள் நிறைவு பெற்றுள்ளதாகவும் நகர அபிவிருத்தி மற்றும்...
நீராடச் சென்ற பாடசாலை மாணவனுக்கு நேர்ந்த துயரம்
கொழும்பு பலபிட்டிய பாலத்திற்கு அருகில் உள்ள முகத்துவாரத்தில் நீராடச் சென்ற பாடசாலை மாணவர் ஒருவர் நேற்று (2023.12.14) பிற்பகல் காணாமல் போயுள்ளதாக அஹுங்கல்ல காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கொட்டாவ மத்தேகொட பிரதேசத்தில் வசிக்கும் கொட்டாவ ஆனந்த...
இலங்கையில் புகைத்தல், மதுசாரப் பாவனை : நாளாந்தம் 40 பேர் உயிரிழப்பு
இலங்கையில் புகைத்தல் மற்றும் மதுசார பாவனை காரணமாக நாளாந்தம் 40 பேர் உயிரிழப்பதாக மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று (13) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அதன் பணிப்பாளர்...
யாழ்ப்பாணம் வருகை தந்துள்ள நடிகை ரம்பா! மானிப்பாய் மருதடியில் வழிபாடு
தென்னிந்திய தமிழ் நடிகை ரம்பா யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து தனது குடும்பத்துடன் மானிப்பாய் மருதடி பிள்ளையார் கோயிலில் விசேட வழிபாடுகளில் ஈடுபட்டார்.
நடிகை ரம்பாவின் கணவர் இந்திரகுமார் பத்மநாதன் யாழ்ப்பாணம் மானிப்பாயை பூர்வீகமாக கொண்ட...
அரச நிறுவனங்களில் டிஜிட்டல் நிதி அமைப்பு முறைமை அறிமுகம்!
நாடளாவிய ரீதியில் அனைத்து அரச நிறுவனங்களிலும் இணையம் மூலம் பணம் செலுத்தப்படும் முறைமை நடைமுறைப்படுத்தப்படும் என தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார்.
14 அரச நிறுவனங்களில் டிஜிட்டல் நிதி அமைப்பு...
அதிகரிக்கவுள்ள பேருந்து கட்டணம்; மக்களுக்கான அதிர்ச்சித் தகவல்!
எதிர்வரும் ஜனவரி மாதத்தில் வெட் வரி அதிகரிப்புடன் பேருந்து கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் எதிர்காலத்தில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடவுள்ளதாக அதன்...
காரை ஓட்டிச் சென்ற பெண்ணுக்கு ஆபாசமான கை சமிக்ஞை காட்டிய தனியார் பஸ் சாரதி!
பம்பலப்பிட்டியில் மகிழுந்தை செலுத்தி சென்ற பெண்ணுக்கு ஆபாசமான கை சமிக்ஞைகளை காட்டிய தனியார் பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தில் தொடர்புடைய ஹோமாகம - புறக்கோட்டை தனியார் பேருந்தின் சாரதியே இவ்வாறு...
கொழும்பை அலங்கரித்த மகிந்த
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இரண்டாவது கட்சி மாநாட்டுக்காக கொழும்பு உள்ளிட்ட முக்கிய நகரங்கள் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
தற்போது கொழும்பு மாநகரம் முழுவதும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பதாகைகள் மற்றும் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன.
அத்துடன், பிரமாண்ட விளம்பர பலகைகளும்...
எரிபொருள் விலை அதிகரிப்பு : வெளியான தகவல்
அரசின் புதிய வரிக் கொள்கையின்படி, ஒரு லீட்டர் டீசல் ரூ.34 ஆகவும், ஒரு லீட்டர் பெட்ரோல் விலை 38 ஆக அதிகரிக்கும் என்றும், அடுத்த வருடம் பொருளாதாரத்தை வளமான பொருளாதாரமாக மாற்ற முயற்சித்தாலும்...
தொலைபேசி அழைப்பில் சந்தேகம் : மனைவியை சரமாரியாக வெட்டிய கணவன்
மனைவிக்கு வந்த தொலைபேசி அழைப்பில் சந்தேகம் அடைந்த கணவன், மனைவியை கத்தியால் வெட்டியநிலையில் அவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டள்ளார்.
மொனராகலை ஜன் உதனகம ஹுலந்தாவ பிரதேசத்தைச் சேர்ந்த இந்தப் பெண், கணவரின் கத்திக்குத்துத்...